மேற்காசியப் போர்ச்சூழலால் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அமைந்துள்ளது. எரிபொருள் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்குத் தான் கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இக்கட்டான சூழலில் மத்திய அரசின் முயற்சிகளுக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும், இப்போர்க்கால சவால்களை ஒற்றுமையுடன் எதிர்கொள்வோம் என்றும் தனது எக்ஸ் (X) தளத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…