தமிழகத்தில் விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களை கேட்பதால் வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இனி முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெரும் படிவம் இரண்டை நுகர்வோர் இடமிருந்து பெற தேவையில்லை என மின்வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதே நேரம் விற்பனை, பங்கு பிரித்தல் மற்றும் பரிசளித்தல் போன்றவற்றில் விற்பனை பத்திரம், சொத்துவரி ரசீது மற்றும் ஒப்புதல் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் (Union Bank of India) 1,865 பயிற்சிப்…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
இந்தியக் காப்பீட்டுத் துறையை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெருக்கவும், இத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கான முதற்கட்டப் பணிகள் மிக விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணிக்கை…
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற நடிகை த்ரிஷாவைச் சுற்றி அரசியல் குரல் ஒலித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை சுப்ரபாத…