செல்போன் பயனர்களுக்கு ஷாக்… இனி 2 மணி நேரம் மட்டுமே… ஜப்பான் அரசின் புதிய அதிரடியான சட்டம்…!

Spread the love

ஜப்பானில் உள்ள டோகியோ நகரில் சிறுவர்கள் தொலைபேசி மற்றும் கணினிகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை கட்டுப்படுத்துவதற்காக சட்டம் ஒன்று வந்துள்ளது. இளம் வயதில் உள்ளவர்கள் மற்றும் பெரியவர்கள் இரவு 10 மணிக்கு மேல் கணினி, தொலைபேசி போன்ற சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் அந்நகரில் வாழும் அனைவரும் இந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. உடல்நல பாதிப்பு மற்றும் எதிர்மறையான தாக்கங்கள் அதிகரித்து வருவதால் இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. விடுமுறை நாட்களில் ஸ்மார்ட் போன் பழக்கம் அதிகமாக உள்ளதால் நடத்தை சம்பந்தப்பட்ட பல சிக்கல்கள் வருகின்றன.

ஸ்மார்ட் போனில் செலவிடும் நேரத்தை குடும்பத்தில் செலவு செய்வதற்காகவே. நகரத்தில் உள்ளோர் தொலைபேசியில் நீண்ட நேரம் உபயோகித்ததால் தூக்கமின்மை நோய் வருகிறது. திட்டத்தை கொண்டு வந்ததால் பலரும் சுதந்திரத்தை பறிப்பது போல உள்ளது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். டோயோக் நகரில் 69 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். 6 வயதிலிருந்து 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உள்ள அனைவருமே மொபைல் போன் அதிகம் உபயோகிக்கிறார்கள். திட்டத்தை அறிவித்த பிறகு இந்த நாலு நாட்களில் மட்டும் 83 அழைப்புகள் மற்றும் 44 மின்னஞ்சல்கள் வந்துள்ளது. அவற்றில் 80 சதவீத மக்கள் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்கள்.

Divyamayakannan

Recent Posts

BREAKING: தமிழகத்தில் தவெக முதலிடம்…. அதிரும் அரசியல் களம்….!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

2 minutes ago

BREAKING: தவெக முன்னிலையில் உள்ள தொகுதிகள்…. கலக்கத்தில் பெரிய தலைவர்கள்… !!

தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் விஜய், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன்,…

9 minutes ago

BREAKING: முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னிலை…. அதிர்ச்சியில் அதிமுக, தவெக…!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

16 minutes ago

BREAKING: 54 தொகுதிகளில் திமுக முன்னிலை… அதிமுகவை முந்திய தவெக….!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

23 minutes ago

BIG BREAKING: அமைச்சர் துரைமுருகனுக்கு பின்னடைவு…. கலக்கத்தில் திமுக….!!

வேலூர், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணிக்கை 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே தொகுதியில்…

29 minutes ago

BREAKING: வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்… சற்றுமுன் பரபரப்பு தகவல்…!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இந்த நிலையில் மதுரை…

33 minutes ago