-
அடேங்கப்பா…! நடிப்புக்காக இவ்வளவு மெனக்கெடுவாரா?…. “தில்லானா மோகனாம்பாள்” படத்துக்காக நடிகர் சிவாஜி செய்த செயல்….!!!
April 18, 2024நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிறந்த படங்களை பட்டியலிடுகையில் அதில் கட்டாயம் இடம்பெறும் திரைப்படம் தில்லானா மோகனாம்பாள். இந்த திரைப்படம் வசூல்...
-
“பாடகியின் திறமையை அறிந்து உதவிய ஏவி மெய்யப்ப செட்டியார்”…. இளையராஜாவிடம் கிடைத்த மிகப்பெரிய மரியாதை…!!!
April 18, 2024பொதுவாக இன்றைய சினிமாவில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் நாம் உடனுக்குடன் தெரிந்து கொள்கிறோம். அதற்கு காரணம் சமூக வலைதள பக்கங்கள். சினிமா...
-
இங்கிலாந்தில் இருந்து கப்பல்களில் படையெடுத்து வந்த மணப்பெண்கள்! பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த விநோத வழக்கம்? இப்படி எல்லாம் நடந்திருக்கா?
April 17, 2024இந்தியாவை பிரிட்டிஷார் முழுமையாக கைப்பற்றுவதற்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் உள்ள மாகாணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது. அந்த சமயத்தில் இங்கிலாந்தில் படித்த...
-
இன்று உலக கலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது? ஒரு சுவாரஸ்ய தகவல்
April 15, 2024“கலை, மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா இது” என்ற எம்.ஆர்.ராதாவின் மிகப் பிரபலமான வசனத்தை நாம்...
-
இந்தியர்களின் பண்டைய ஞானத்தை தாங்கி நிற்கும் நாளந்தா பல்கலைக்கழகம்! இதுவரை யாரும் அறியாத தகவல்கள்….
April 14, 2024இந்தியர்களின் பண்டைய ஞானத்தின் சாட்சியாக நிற்கும் பல்கலைக்கழகம்தான் நாளந்தா பக்ல்கலைக்கழகம். சுமார் ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு பிகாரின் பாடலிபுத்ரா நகரத்தில்...
-
இந்திய தேசிய கொடியை தயாரித்தவர் இவர்தானா? மூவர்ணக் கொடிக்கு பின்னால் இவ்வளவு பெரிய வரலாறு இருக்கா?
April 13, 2024இந்தியாவின் அடையாளமாக திகழும் மூவர்ணக் கொடியை இந்தியராக பிறந்த அனைவரும் நேசித்து வருகிறோம். அது மட்டுமல்லாது மூவர்ணக் கொடி உயரே பறக்கும்...
-
இந்தியாவின் குறுக்கே உருவான புதர்வேலி, உப்புக்காக அக்கப்போர் செய்த ஆங்கிலேயர்களின் சுரண்டல் வரலாறு…
April 12, 2024நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் உப்பு நமக்கு மிகவும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. நாம் ஒரு மளிகை கடைக்குச் சென்று காசு...
-
வண்டலூர் உயிரியல் பூங்கா தொடங்கப்பட்டது வண்டலூரில் கிடையாது! முதன்முதலில் உயிரியல் பூங்கா அமைந்தது சென்னையின் இந்த பகுதியில்தான்….
April 10, 2024சென்னை மாநகரில் மிக முக்கிய இடங்கள் பல இருந்தாலும் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கென்று மக்களின் மனதில் ஒரு...
-
சென்னைக்கு முந்தைய பெயர் மெட்ராஸ்! ஆனால் மெட்ராஸுக்கு முன்னாடி என்ன பெயர் இருந்தது தெரியுமா? வாங்க பார்க்கலாம்
April 9, 2024தமிழ்நாட்டின் தலைநகரமாகவும் இந்தியாவின் மிக முக்கியமான மெட்ரோபொலிடன் சிட்டியாகவும் விளங்குகிறது சென்னை மாநகரம். சென்னையை முதலில் “மெட்ராஸ்” என்றும் “மதராசப்பட்டினம்” என்றும்...