BREAKING: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…. எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி….!

Spread the love

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீது, கொரோனா கட்டுப்பாட்டுக் காலத்தில் (2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில்) தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்குகளின் விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில், “அரசியல் தலைவர்களுக்கும் ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதற்கு முழு உரிமை உண்டு” என்று தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்குகள் செல்லாது என அறிவித்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“கடைசி நொடி…” நண்பர்களுடன் ஜாலியாக டான்ஸ் ஆடிய சிறுவன்… திடீரென மயங்கி விழுந்து இறந்த சோகம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டம், கொஸ்கி நகராட்சிக்குட்பட்ட போதிரெட்டிப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பெரும் சோக சம்பவம் ஒன்று…

10 minutes ago

“ஜப்பானின் முதல் எழுத்தறிவுத் தூதர்…” நேபாளத்தில் வளர்ந்த 17 வயது மாணவி அதிதி பௌடேல் சாதனை… குவியும் பாராட்டுக்கள்…!!

ஜப்பானில் பிறந்து, தனது சிறுவயதுக் காலத்தை நேபாளத்தில் கழித்த அதிதி பௌடேல் என்ற 17 வயது மாணவி, ஜப்பானின் முதல்…

31 minutes ago

சென்னை திமுகவில் மெகா ஆபரேஷன்…. 6 மாவட்டங்கள் 10-ஆக மாற்றம்…. முன்னணி அமைச்சர்களுக்கு அதிர்ச்சி?…. ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…!

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தனது உட்கட்சியை முழுமையாக மறுசீரமைக்கும் தீவிரப் பணியில் இறங்கியுள்ளது. கட்சியின் செயல்பாட்டை அதிகப்படுத்தவும்,…

1 மணத்தியாலம் ago

“அவங்களுக்குள்ள சமரசம் ஆகிடும் போலயே”….. எஸ்பிஐ வங்கி மேலாளர் வழக்கில் உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!

சென்னை அடையாறில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழிக்குச் சொந்தமான…

1 மணத்தியாலம் ago