ஜப்பானில் பிறந்து, தனது சிறுவயதுக் காலத்தை நேபாளத்தில் கழித்த அதிதி பௌடேல் என்ற 17 வயது மாணவி, ஜப்பானின் முதல் எழுத்தறிவுத் தூதராக நியமிக்கப்பட்டுப் பெரும் சாதனை படைத்துள்ளார். சிறுவயதிலேயே புத்தகங்கள் மற்றும் செய்தித் தாள்களை வாசிப்பதில் அதீத ஆர்வம் காட்டி வந்த அதிதி, பள்ளிக்குச் செல்லும் முன்பே தனது தாத்தா கொடுத்த சிக்கலான தேவநாகரி எழுத்து வடிவிலான செய்தித்தாள்களை எளிதாக வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
தற்போது டோக்கியோவில் உயர்நிலைப் பள்ளி இறுதி ஆண்டு படித்து வரும் இவர், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதிலும், கற்றல் ஆர்வத்தை இளைஞர்களிடையே பரப்புவதிலும் காட்டிய ஈடுபாட்டின் காரணமாக ஜப்பானின் முதல் எழுத்தறிவுத் தூதராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இவரது இந்தச் சாதனைக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை பெரும்பாலும் பொதுமக்கள்…
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத்…
ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு…
தமிழக அரச திட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை ‘தாய் மாமன்…
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சரின் நேரடிக்…
தென்னிந்திய மாநிலங்களுக்கிடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், அண்டை மாநிலமான கர்நாடகா ஒரே நாளில்…