சென்னை அடையாறில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில் காந்தி நகர் எஸ்பிஐ என்ஆர்ஐ…
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீது, கொரோனா கட்டுப்பாட்டுக் காலத்தில் (2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில்) தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி காவல்துறையினரால்…
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, அத்தொகுதியைச் சேர்ந்த கீதா என்ற வாக்காளர்…
காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் பொதுமக்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்கவும், புலன் விசாரணைக்கான முறையான வழிகாட்டுதல்களை வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முக்கிய உத்தரவு…
தனியார் பள்ளிகளுக்குத் தேவையான சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த புகாரில் சிக்கியுள்ள தமிழ்நாடு தனியார் பள்ளிகள்…
விவசாய நிலங்களின் வழிகாட்டி மதிப்பை தன்னிச்சையாக உயர்த்துவதற்கும், பல ஆண்டுகள் கழித்து கூடுதல் கட்டணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…
4 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்…
30 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 1990-களில் தமிழ்…
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற தனியார் பள்ளி இயக்குநரின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் (HC) அதிரடியாக மறுப்பு…