“உங்களுக்கு யார் சொன்னது?”…. செய்தியாளரை திகைக்க வைத்த செங்கோட்டையன்…. முதல்வர் லண்டன் லேண்டிங்கிற்குப் பின் காத்திருக்கும் திருப்பம்….!

Spread the love

திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த அரசியல்வாதியும் தவெக அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனிடம், “அமைச்சரவை மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகிறதே?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, சிரித்துக்கொண்டே “உங்களுக்கு யார் சொன்னது?” எனப் பிடிகொடுக்காமல் பதிலளித்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

முதல்வர் விஜய் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பலவிதமான யூகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் முக்கிய முடிவுகளில் மூத்த தலைவரின் இந்தத் திடீர் மௌனமும் சுருக்கமான பதிலும், லண்டன் பயணத்திற்குப் பின் கட்சி மற்றும் நிர்வாக அளவில் மாற்றங்கள் வரக்கூடும் என்ற விவாதத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… சாலையில் தனியாக நின்ற 12 வயது சிறுமி… காரை நிறுத்தி விசாரித்த நபருக்குக் காத்திருந்த அதிர்ச்சி… நடந்தது என்ன?… இணையத்தில் வைரல்…!

அவர் தனது ஸ்கூட்டர் வழியில் பழுதாகிவிட்டதால், அதைச் சரிசெய்வதற்காக அருகிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு நடந்து செல்ல நேர்ந்ததாகக் கூறினார்.…

3 minutes ago

“என் மகனின் சாவுக்கு நீதான் காரணம்…” மருமகளை கோடாரியால் வெட்டி கொன்ற மாமனார்… தாயை இழந்து பரிதவிக்கும் 2 பிள்ளைகள்…. பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் யசோதரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ரவிசங்கர் பாலி (42). இவரது கணவர் கடந்த மூன்று…

7 minutes ago

அடேங்கப்பா இந்த ஐடியா சூப்பரா இருக்கே…! வாக்குச்சாவடி வடிவில் விநாயகர் பந்தல்… இளைஞர்களின் வினோத முயற்சி… பாராட்டும் பொதுமக்கள்…!!

வேலூர் தொரப்பாடி பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆன்மீகத்தோடு சமூக விழிப்புணர்வையும் புகுத்தும்…

12 minutes ago

ஐயோ கொடுமையே… பள்ளியிலிருந்து திரும்பிய ஆசிரியை… லிஃப்டில் வைத்து மரக்கட்டையால் அடித்த கொடூரம்… நெஞ்சை அதிரவைக்கும் CCTV வீடியோ…!!

காசியாபாத் நகரில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷனில் அமைந்த விண்ட்சர் பாரடைஸ் 2 குடியிருப்பு லிஃப்டில், நாயை அழைத்துச் செல்வது…

13 minutes ago

“வா பாப்பா சாக்லேட் வாங்கி தரேன்…” 6 வயது சிறுமியை அழைத்து சென்ற 60 வயது முதியவர்…. மகள் சொன்னதை கேட்டு அதிர்ந்து போன தாய்… பகீர் சம்பவம்…!!

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் சுவர்னகர் (60) என்ற முதியவர், தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும்…

18 minutes ago

அடச்சீ… கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய்… தலையணையால் அமுக்கிக் கொன்ற கொடூர மகள்… சிறுவன் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்…!!

குண்டூர் மாவட்டம் பொன்னூரு கேபின் பேட்டையில் பெற்ற தாயையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும்…

22 minutes ago