இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக களமிறங்கியுள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது பல சலுகைகளை அறிவித்து வருவது மட்டுமல்லாமல் புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.
இப்படியான நிலையில் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் கஷ்டப்படும் சாதாரண மக்களுக்கு உதவும் வகையில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒரு மலிவு ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றது. அதன்படி வெறும் 199 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் போன் கால்ஸ் பெறலாம். இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மாணவர்கள் மற்றும் மிடில் கிளாஸ் மக்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…