BREAKING: 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வரலையா?… ₹10,000 அபராதம்… தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட பரபரப்பு உத்தரவு…!!

Spread the love

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, விபத்து நடந்த பகுதி 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்திருந்தால், தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்திற்கு கட்டாயம் சென்றடைய வேண்டும். இந்த நேரக் கட்டுப்பாட்டை மீறி விபத்து பகுதிக்குச் செல்ல தாமதமானால், பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர அழைப்புகளைக் கையாள்வதிலும் புறப்படுவதிலும் மிகக் கடுமையான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உதவி கோரி வரும் தொலைபேசி அழைப்புகளை ஒரு நிமிடத்திற்குள் ஏற்கத் தவறினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். அதேபோல, அழைப்பை ஏற்ற இரண்டு நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் அங்கிருந்து புறப்பட வேண்டும்; இதில் தாமதம் ஏற்படும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் அபராதம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்பதோடு மட்டுமின்றி, தகவல் பெறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அவர்களை மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்க வேண்டியதும் அவசியமாகும்; இதனைச் செய்யத் தவறினாலும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்களில் போதிய உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள், தகுதியுடைய ஓட்டுநர் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் இல்லாவிட்டாலும் இதே பத்தாயிரம் ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டி வரும் என நெடுஞ்சாலை ஆணையம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.

Gayathri

Recent Posts

தலைநகரில் கூடும் தென்மாநில முதல்வர்கள்… 19, 20 தேதிகளில் கோவளத்தில் ‘மெகா’ கூட்டம்… அமித்ஷா – விஜய் சந்திப்பு நடக்குமா? வெளியான தகவல்…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு வரும் 19 மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

“காரை விட்டு இறங்குடா வெளியே”… ஆபாச லீலைகளில் ஈடுபட்ட நபரை… வெளுத்து வாங்கிய பெண்… அதிர்ச்சியில் உறைந்த EV சார்ஜிங் மையம்…!!

ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி…! மகளிருக்கு அதிரடி ஜாக்பாட்..!! தலா 5 இலவச ஆடுகள்… யாருக்கெல்லாம் கிடைக்கும்?… அமைச்சர் கமலி முக்கிய அறிவிப்பு…!!

தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று…

4 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… பணமா வேணாம்… என் கேம் அக்கவுண்ட்ல டாப்-அப் பண்ணுங்க?… AI மூலம் போலி போட்டோ அனுப்பி… தந்தையை மிரட்டிய சிறுவன்… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது…

4 மணத்தியாலங்கள் ago

“காதல்னா இது தான்!”… ஜெர்மன் பெண்ணை கரம்பிடித்த பஞ்சாபி காதலன்… இணையத்தில் வைரலாகும் திருமண வீடியோ…!!

ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங்…

4 மணத்தியாலங்கள் ago

“சத்தம் போட கூடாது… கழுத்தை கம்பியால் இறுக்கி…” மாடிக்கு சென்ற மாணவியை சீரழித்த செக்யூரிட்டி… வேலைக்கு சேர்ந்த 6 நாட்களில் வெறிச்செயல்… பகீர் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இன்டீரியர் டிசைனிங் பயின்று வரும் மாணவி ஒருவர்,…

4 மணத்தியாலங்கள் ago