தமிழக பாஜக மாநிலச் செய்தித் தொடர்பாளராக இருந்த ஏ.என்.எஸ். பிரசாத் அவர்கள் தனது கட்சிப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை என்.டி.ஏ (NDA) கூட்டணியில் இணையுமாறு அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்தப் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பு மட்டுமின்றி, சட்டமன்றத் தேர்தல் பணிக் குழுவில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஊடகத்துறை பொறுப்பிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கருதி இந்த அதிரடி முடிவை பாஜக மேலிடம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், கூட்டணியைப் பற்றி மேலிடம் முடிவெடுக்கும் முன்பே தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…