பெற்றோர்களே… இனி குழந்தைக்கு ஆதார் அட்டை எடுக்க இது கட்டாயம்… UIDAI வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!

Spread the love

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு முதல் அனைத்திற்கும் ஆதார் என்பது கட்டாயமாகப்பட்டுள்ளதால் பிறந்த குழந்தை முதல் அனைவருமே ஆதார் கார்டு வைத்திருப்பது அவசியமாகும். தற்போது பிறந்த குழந்தைக்கு கூட பால் ஆதார் கார்டு எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் 5 வயதிற்கு கீழான குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் ஆதார் அட்டை பெறுவதற்கு இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என்று UIDAI அறிவித்துள்ளது. முன்னதாக பிறப்புச் சான்றிதழ் அடிப்படையில் ஒரு ஆதார், பெற்றோரின் பயோமெட்ரிக் அடிப்படையில் ஒரு ஆதார் என 2 ஆதார் அட்டைகள் பெறப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் பிறப்புச் சான்றிதழ் தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அடுத்த மூன்று மாதங்களில் இது நடைமுறைக்கு வரவுள்ளது.

Nanthini

Recent Posts

“சொந்த மகனை கட்டாயப்படுத்தி ‘உறவில் இருந்த தாய்!.. தன் தம்பியையே மகனாகப் பெற்ற அண்ணன்… 10 வயதில் இருந்து தொடங்கிய பாலியல் கொடூரம்… மகனின் கண்ணீர் வாக்குமூலம்”…!!

சொந்தத் தாயாலேயே பல ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மகன் ஒருவன், அந்தத் தாய்க்குப் பிறந்த இளைய குழந்தைக்குத் தானே…

2 minutes ago

வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடு..? மீண்டும் லாக் டவுன்.. அதிர்ச்சி தகவல்..!!

பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட நிதி அமைப்புகளுக்கு மத்திய நிதியமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எரிபொருள் சிக்கன நடவடிக்கை மற்றும் தேவையற்ற…

3 minutes ago

“கொடூரத்தின் உச்சம்.. போதையில் தந்தையே செய்த பாலியல் வன்கொடுமை… 8 நாள் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… கொலையாளி தந்தையின் அதிர்ச்சி வாக்குமூலம்”…!!

தென்னாப்பிரிக்காவின் வெல்வர்டீன்ட் பகுதியில், 37 வயதான ஹியூகோ ஃபெரைரா தனது 8 நாள் பெண் குழந்தையை மிகவும் கொடூரமாகப் பாலியல்…

12 minutes ago

மகளின் அழுகை.. ரத்தக்கசிவு” – வீடு திரும்பிய பெற்றோர் கண்ட அதிர்ச்சி காட்சி.. 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. செங்கல்பட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே, பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த 8 வயது…

22 minutes ago

“இன்ஸ்டாகிராம் முதல் சாட்-ஜிபிடி வரை நம்பாதீங்க… . பகுத்தறிவு தான் முக்கியம்… இளைய தலைமுறைக்கு கனிமொழி கொடுத்த முக்கிய அறிவுரை”..!!!

கோவை மாவட்டம் பேரூர் மாதம்பட்டி பகுதியில் நடைபெற்ற சுயமரியாதை திருமண நிகழ்வில் கலந்து கொண்ட திமுக துணை பொதுச் செயலாளர்…

32 minutes ago

“அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமில்லை!… விஜய் எடுத்த அதிரடி முடிவு.. உண்மையை போட்டு உடைத்த திருமாவளவன்”…!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும்…

43 minutes ago