கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் அதிர்ச்சியூட்டும் வகையில் விபத்தின் சிசிடிவி வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவை அரசு பேருந்து பின்னால் இருந்து மோதியதில் முன்னாள் சென்ற மற்றொரு பேருந்தில் ஆட்டோ மோதியது. அப்போது பின்னால் வந்த பேருந்து ஓட்டுனர் பிரேக் போடத் தொடங்கிய போது ஆட்டோ ஏற்கனவே இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்தது. ஆட்டோ ஓட்டுனருக்கோ அல்லது பயணிகளுக்கோ எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.
ஆனால் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதைக்குறித்து சம்பவம் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு பேருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளார்கள். மேலும் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை தொடங்கி வருகிறார்கள்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…