திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், இவர் மனைவி சின்னம்மாள். இவர்களுக்கு 9ஆம் வகுப்பு படிக்கும் மகன் சிவகிருஷ்ணன், 6ஆம் வகுப்பு படிக்கும் மகள் நந்தனா என இரு குழந்தைகள் உண்டு .
இந்நிலையில் நந்தனாவின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அதே சமயம் சிவ கிருஷ்ணனும் வீட்டில் இல்லை. நந்தனா பள்ளிக்கு புறப்பட்டு கொண்டிருந்த பொழுது பீரோவின் மேல் பகுதியில் இருந்த புத்தகத்தை எடுக்க முயன்றார், அப்பொழுது துரதிஷ்டவசமாக கால் தவறி வீட்டிலுள்ளே துணி காய போட பயன்படுத்தும் கயிற்றில் தலை சிக்கியது. மீண்டு வர முடியாமல் போராடினார். அதிலிருந்து வெளியே வர இயலாமல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…