திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக, கணவனை மனைவியே தோசைக்கல்லால் அடித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள தீத்தாகிழவனூரில் அமைந்துள்ள சக்தி விநாயகர், காளியம்மன், மாரியம்மன் மற்றும் பட்டவன் கோவில்களின் வருடாந்திர உற்சவ திருவிழா சமீபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிவகிரிபட்டி ஊராட்சி பாண்டியன் நகரைச் சேர்ந்த காளீஸ்வரி (34) என்ற பெண், கள்ளக்காதல் தகராறில் தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாகக்…
திண்டுக்கல் சாலக்கடை அருகே அதிகாலையில் ஐந்து பேருந்துகள் அடுத்தடுத்து மோதி ஒரு பயங்கரமான விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர், உடல்…
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே உள்ள ரெட்டியார்பட்டி சுடுகாட்டுப் பகுதியில் கடந்த மே 22-ஆம் தேதி (வியாழக்கிழமை) கன்னிவாடியைச் சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் பாலசுப்ரமணி (48)…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் வந்த பெண்ணிடம், காவல் சார்பு ஆய்வாளர் ஒருவரே அநாகரிகமான முறையில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய விவகாரம் தமிழக…
திண்டுக்கல் மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட 128-வது வாக்குச்சாவடியில், முதல்முறை வாக்காளரான துவாரகேஷ் என்பவர் மிகுந்த ஆர்வத்துடன் தனது வாக்கைப் பதிவு செய்ய வந்திருந்தார். ஆனால், அவரது…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அஜ்மத் உசேன் (41) என்ற நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகத் தனித்து வாழ்ந்து…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…