அதிமுக எம்பி சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கை பத்து லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட அரசின் திட்டங்களில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்துவதற்கு எதிராக சிவி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில் ஒரு வாரத்தில் ரூ.10 லட்சம் அபராதத்தை சி.வி.சண்முகம், தமிழ்நாடு அரசுக்கு நேரடியாக செலுத்தவேண்டும் என்றும் நலத்திட்டங்களுக்கு இந்த தொகையை பயன்படுத்தலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…