நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி ஆர் கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கம் போல் கூடிய நிலையில் வழக்குகளின் விவரத்தை நீதிபதிகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வக்கீல் ராகேஷ் கிஷோர் திடீரென்று நீதிபதிகள் அமர்ந்துள்ள மேடையை நெருங்கி தன்னுடைய காலணியை கழட்டி தலைமை நீதிபதி நோக்கி வீச முயன்றார். அப்போது அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தி வெளியேற்றினார்கள்.
இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சனாதனத்தை அவமதிக்கும் விதமாக பேசியதால் நீதிபதியை தாக்க முயன்றதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும் கடவுள் சொல்லித்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்கினேன் என்றும், நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்
மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…
மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் (BMC), செவிலியரின் கவனக்குறைவால் நோயாளி ஒருவர் பரிதாபமாக…