கடவுள் சொல்லி தான் செய்தேன்..! மன்னிப்பு கேட்க மாட்டேன்… தலைமை நீதிபதியை தாக்க முயன்றது குறித்து வழக்கறிஞர் பரபரப்பு வாக்குமூலம்…!!

Spread the love

நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி ஆர் கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கம் போல் கூடிய நிலையில் வழக்குகளின் விவரத்தை நீதிபதிகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வக்கீல் ராகேஷ் கிஷோர் திடீரென்று நீதிபதிகள் அமர்ந்துள்ள மேடையை நெருங்கி தன்னுடைய காலணியை கழட்டி தலைமை நீதிபதி நோக்கி வீச முயன்றார். அப்போது அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தி வெளியேற்றினார்கள்.

இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சனாதனத்தை அவமதிக்கும் விதமாக பேசியதால் நீதிபதியை தாக்க முயன்றதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும் கடவுள் சொல்லித்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்கினேன் என்றும், நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்

Soundarya

Recent Posts

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

2 minutes ago

“இது பொய்யாக இருக்கக்கூடாதா..?” இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து சீமான் உருக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…

9 minutes ago

மதிமுக வெளியேறியதற்கு இதுதான் காரணமா..? திருமண விழாவில் ஸ்டாலின் – வைகோ இடையே நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…

11 minutes ago

பரபரப்பு..! “எங்களை ஏன் கேவலமா பேசினீங்க..? ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை… வேதனையில் நொறுங்கிப்போன வைகோ… பரபரப்பு குற்றசாட்டு..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…

17 minutes ago

“ராஜினாமா செய்யுங்கள் நான் பாத்துக்குறேன்” வாக்குறுதி கொடுத்த விஜய்…? செம மகிழ்ச்சியில் வைகோ…!!

மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…

25 minutes ago

அலட்சியத்தால் ஒரு உயிரே போச்சே..! காதில் ப்ளூடூத் இயர்போன்… கையில் மொபைல் போன்.. அலட்சியமாக ஊசி போட்ட செவிலியர்… துடிதுடித்து உயிரிழந்த நோயாளி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் (BMC), செவிலியரின் கவனக்குறைவால் நோயாளி ஒருவர் பரிதாபமாக…

34 minutes ago