Categories: சினிமா

ஆர்யா பண்ண சேட்டையால் நான் ரஜினி சார்கிட்ட மாட்டிகிட்டேன்… மேடையிலேயே போட்டுடைத்த சந்தானம்!

Spread the love

சின்னத்திரை நிகழ்ச்சியான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் தான் நடிகர் சந்தானம். தற்போது இவர் வளரும் ஹீரோவாக இருக்கிறார்.

அதுவும் விஜய் டிவியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சியில் ஒன்றுதான் லொள்ளு சபா. 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்று கூறலாம். அடுத்த வாரம் ரிலீஸ் ஆகக்கூடிய படங்கள் அனைத்தையும் காமெடியாக சித்தரித்து தொகுத்து வழங்குவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

அதிலிருந்து வந்த சந்தானம், சாமிநாதன், மனோகர், ஷேஷு உள்ளிட்ட பலர் இப்போது தமிழ் சினிமாவின் அடையாளம் பெற்ற நடிகர்களாக உள்ளனர். ஆனாலும் சந்தானம் அளவுக்கு யாராலும் உயர முடியவில்லை. அதற்குக் காரணம் சந்தானம், தன்னை சினிமாவுக்கு ஏற்றமாதிரி தகவமைத்துக் கொண்டதுதான்.

அதனால்தான் காமெடியனாக மட்டும் இல்லாமல் அவரால் ஹீரோவாகவும் வெற்றி பெற முடிந்தது. இந்நிலையில் தன்னுடைய நெருங்கிய நண்பனான ஆர்யா பண்ண ஒரு சேட்டையால் தான் ரஜினிகாந்திடம் எப்படி மாட்டிக்கொண்டேன் எனக் கூறியுள்ளார்.

ஒரு மேடையில் பேசிய ஆர்யா “நானும் ஆர்யாவும் சேட்டை படத்தில் நடிக்கும் போது ஆர்யா எனக்கு ‘காமெடி சூப்பர் ஸ்டார்’னு டைட்டில் கொடுத்துட்டான். அது எனக்கே தெரியாது. அப்போ நான் ரஜினி சார் கூட லிங்கா ஷூட்டிங்ல இருந்தேன். ரஜினி சார் ‘என்னிடம் நீ காமெடி சூப்பர் ஸ்டாரா?’ எனக் கேட்டு கலாய்த்தார். எனக்கு பயமாகிவிட்டது.

அதைப் பற்றி நான் ஆர்யாவிடம் கேட்ட போது அவன் என்னிடம் “மச்சான் உனக்கு நான் செய்யாம வேற யாருடா செய்வா” என ஜாலியாகக் கேட்டு சிரிக்கிறான்” என தெரிவித்துள்ளார்.

vinoth

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

3 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

3 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

3 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

3 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

4 மணத்தியாலங்கள் ago