உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகியுள்ள பரபரப்புத் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கைது நடவடிக்கைக்குப் பிறகு அவரைச் சிறையில் அடைப்பதே ஆரம்பக்கட்டத் திட்டமாக இருந்ததாகவும், ஆனால் அவர் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதும் மாநிலம் முழுவதிலும் திமுகவினர் கொதித்தெழுந்து வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, இக்கட்டான இந்தச் சூழலில் அவரைச் சிறையில் அடைத்தால் அதுவே அவருக்குப் பெருமளவிலான அனுதாப அலையை உருவாக்கி, ஒரு பலமிக்க தலைவராக உருவெடுக்க வழிவகுத்துவிடும் எனத் தவெக தலைமை அஞ்சியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்படக்கூடிய அரசியல் பின்னடைவுகளைத் தவிர்க்கும் பொருட்டே, அவரைச் சிறையிலடைக்கும் திட்டத்திலிருந்து தவெக தலைமை சட்டெனப் பின்வாங்கியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தமிழக அரசியலில் அரங்கேறி வரும் அண்மைக்கால நகர்வுகள் மற்றும் கூட்டங்கள் அனைத்தும், எதிர்வரும் தேர்தல் களத்திற்கான ஒரு புதிய கூட்டணிக்கான…
ஆந்திர மாநிலம் நந்திகாம மண்டலத்திற்குட்பட்ட ஐதவரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (18) என்ற மாணவி, கங்கினாடப்பில் செயல்பட்டு வரும் சரத்…
வட துருவப் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள நார்வே நாட்டின் லாங்கியர்பியன் என்ற நகரத்தில், மனிதர்கள் இறப்பதற்கும் உடல்களைப் புதைப்பதற்கும்…
தமிழக அரசு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, ரூ.10 விலையில்…
அமெரிக்காவில் சிறுவர்களுக்கு வழங்கப்படும் ஆரம்பக் கல்விக்கான கட்டண விவரங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வாரத்தில் 2 நாட்கள்…
மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் பாலாப்பூரைச் சேர்ந்த விவசாயியான மல்லேஷ் தேபேகர், தனது தோட்டத்தில் விளைந்த கொண்டைக்கடலையை அறுவடை செய்து…