அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் தற்போது புதிய உச்சத்தை எட்டியிருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் உடனான மோதலின் போது எடப்பாடி பழனிசாமிக்கு வலதுகரமாகத் திகழ்ந்த எஸ்.பி. வேலுமணி, தற்போது சட்டமன்றத்திற்கு தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் தனித்தனியாகச் சென்றது, தலைமைக்கு எதிரான வெளிப்படையான கலகமாகவே பார்க்கப்படுகிறது.
கட்சிக்குள் ஒற்றைத் தலைமை உருவான பிறகு அனைத்தும் சீராகிவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மிக நெருங்கிய தளபதியாகக் கருதப்பட்ட வேலுமணியே அவருக்கு எதிராகத் திரும்பியிருப்பது அதிமுக மீண்டும் ஒரு பெரும் பிளவை நோக்கிச் செல்கிறதோ என்ற பலத்த யூகங்களை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் மூத்த…
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு (ஜோசப் விஜய்) விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள…
ஜப்பானிய குற்றவியல் வரலாற்றில் நீங்காத வடுவை ஏற்படுத்திய சுடோமு மியாசாகி, "ஒட்டாகு கொலையாளி" என்று அழைக்கப்படுகிறார். 1988 மற்றும் 1989-ஆம்…
கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் இன்று காலை அரங்கேறியுள்ள இரட்டைக்கொலை சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. பூவத்தி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொடுகூர்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியான நிலையில், அ.தி.மு.க 47 இடங்களை மட்டுமே வென்று 3-வது…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், 37 வயதான ஹெதர் மாஷ்பர்ன்-ஸ்மித் என்ற ஆசிரியை, தனது வகுப்பறையிலேயே 17 வயது மாணவருடன் பாலியல்…