அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் தற்போது புதிய உச்சத்தை எட்டியிருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் உடனான மோதலின் போது எடப்பாடி பழனிசாமிக்கு வலதுகரமாகத் திகழ்ந்த எஸ்.பி. வேலுமணி, தற்போது சட்டமன்றத்திற்கு தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் தனித்தனியாகச் சென்றது, தலைமைக்கு எதிரான வெளிப்படையான கலகமாகவே பார்க்கப்படுகிறது.
கட்சிக்குள் ஒற்றைத் தலைமை உருவான பிறகு அனைத்தும் சீராகிவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மிக நெருங்கிய தளபதியாகக் கருதப்பட்ட வேலுமணியே அவருக்கு எதிராகத் திரும்பியிருப்பது அதிமுக மீண்டும் ஒரு பெரும் பிளவை நோக்கிச் செல்கிறதோ என்ற பலத்த யூகங்களை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…
சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி…
ஈரோடு மாவட்டம், சக்தி சாலை செங்குந்தர் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய கண்ணன் என்பவர், அங்குள்ள காலண்டர்…
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக…
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…