கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட வாரியாகக் கட்சி நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி…
அதிமுகவிற்குள் உட்கட்சிப் பூசல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை உணர்த்தும் வகையில் முக்கிய மூத்த தலைவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாக நீக்கங்களும் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில்…
அதிமுகவில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் உள்கட்சி சலசலப்புகளுக்கு மத்தியில், கட்சியின் அதிகார மையத்தை மீட்டெடுத்துத் தன் பிடியை மேலும் வலுவாக்கப் பொதுக்குழுவைக் கூட்டப் பொதுச்செயலாளர் எடப்பாடி…
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் பிற கட்சிகளுக்கு மாறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் புதிய அரசியல் வியூகங்களை அமைத்துத்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமைக்கு எதிராகக் கட்சியினரிடையே நிலவும் அதிருப்தியும் உள்கட்சிப் பூசலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள்…
தமிழ்நாட்டை மிக நீண்ட காலம் ஆண்ட கட்சி என்ற பெருமையைக் கொண்ட அதிமுக, அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற…
விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களான…
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நீக்கப்பட்டு,…