அதிமுகவில் உட்கட்சி அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பாலவாக்கத்தில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில்…
தமிழகத்தில் 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்ததாக தமிழக வெற்றிக்…
அதிமுகவின் உட்கட்சி மோதல் தற்போது பெரும் அரசியல் புயலாக உருவெடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையைக் கடுமையாக விமர்சித்துள்ளார். "வலுவான…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தீவிர அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர், அமைச்சர் என்.ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசி…
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய திட்டங்களுக்கே பெயர்களை மாற்றி அறிவித்துள்ளதாகவும் அதிமுக…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் அதிருப்திகளும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் மற்றும் கே.பி. அன்பழகன்…
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை தமிழ்நாடு அரசு உடனடியாக முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், தவறினால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநில தழுவிய மாபெரும்…
சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளையும் வீழ்த்தி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்தது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எஸ்.பி.வேலுமணிக்கும் இடையிலான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியின்…