“வா ஜாலியா இருக்கலாம்..”ஆசையாக கூப்பிட்ட காதலி!… நேரில் சென்ற காதலனுக்கு காத்திருந்த கொடூரம்…ரத்த உறைய வைக்கும் பின்னணி!

Spread the love

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மட்லோஹியர் கிராமத்தைச் சேர்ந்த அஜய் படேல் (25) என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த திருமணமான பெண்ணான தபு என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது. இவர்களது தனிப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவன் அஸ்லம், அஜயைக் கொல்லத் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே கொலை வழக்குகளில் தொடர்புடைய அஸ்லமுக்கு பயந்து லூதியானாவுக்கு தப்பிச் சென்ற அஜய், சமீபத்தில் ஊர் திரும்பிய நிலையில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 8-ஆம் தேதி இரவு, அஜய்யின் காதலியே அவருக்கு ஆசை வார்த்தை கூறி போன் மூலம் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு மறைந்திருந்த அஸ்லம் மற்றும் அவரது கூட்டாளிகள் அஜய்யை சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளனர். மனிதநேயமற்ற முறையில் அஜய்யின் கண்களைத் தோண்டி எடுத்ததுடன், கூர்மையான ஆயுதங்களால் அவரது மர்ம உறுப்பைச் சிதைத்து மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். பின்னர், இந்தச் செயலைத் தற்கொலை என திசைதிருப்பும் நோக்கில், அஜய்யின் உடலைத் தூக்கில் தொங்கவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் மோப்ப நாயுடன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்த மோப்ப நாய் நேராக குற்றவாளியின் வீட்டிற்குச் சென்று நின்றதால், தற்கொலை நாடகம் அம்பலமானது. இந்த வழக்கில் தொடர்புடைய காதலி தபுவை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், முக்கியக் குற்றவாளியான அஸ்லம் மற்றும் அவரது கூட்டாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கள்ளக்காதலால் அரங்கேறிய இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Muthu Mani

Recent Posts

BREAKING: சபாநாயகர் தேர்தலில் JCD பிரபாகர் போட்டி…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!

தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் மூத்த…

7 minutes ago

“அரசியல் நோக்கத்தோடு பயமுறுத்துகிறார்”… விஜய் பேச்சுக்கு திருமா கொடுத்த பதிலடி… 10 லட்சம் கோடி கடன் விவகாரத்தில் வெடித்த புதிய போர்..!!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு (ஜோசப் விஜய்) விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள…

13 minutes ago

“காணாமல் போன சிறுமிகள்… துண்டு துண்டான உடல்கள்”… கொலை செய்த சிறுமிகளின் ‘உடலுடன் பாலியல் உறவு… பெற்றோருக்கு கோரியரில் காத்திருந்த அதிர்ச்சி…!

ஜப்பானிய குற்றவியல் வரலாற்றில் நீங்காத வடுவை ஏற்படுத்திய சுடோமு மியாசாகி, "ஒட்டாகு கொலையாளி" என்று அழைக்கப்படுகிறார். 1988 மற்றும் 1989-ஆம்…

14 minutes ago

பெட்ரோல் ஊற்றி, பெட்ஷீட்டில் சுற்றி எரிப்பு… 500 மீட்டர் இடைவெளியில் விழுந்த சடலங்கள்… கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் நடுங்க வைக்கும் கொடூரம்…!

கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் இன்று காலை அரங்கேறியுள்ள இரட்டைக்கொலை சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. பூவத்தி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொடுகூர்…

18 minutes ago

“உனக்கு 18 வயது ஆனதும் என் புருஷனை விட்டு வந்திடுவேன்”.. மாணவனுடன் உடலுறவில் இருந்த ஆசிரியர்… வகுப்பறையில் நடந்த பகீர் சம்பவம்..!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், 37 வயதான ஹெதர் மாஷ்பர்ன்-ஸ்மித் என்ற ஆசிரியை, தனது வகுப்பறையிலேயே 17 வயது மாணவருடன் பாலியல்…

22 minutes ago