பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை போட்டியிட ஆர்வமாக இருந்த கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் அல்லது அவரது சொந்த ஊரான அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாஜகவிற்கு ஒதுக்கப்படாததே இந்த திடீர் முடிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
அவர் தேர்தல் களத்திலிருந்து விலகிய செய்தி வெளியானதிலிருந்து, சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் பலரும் தங்களது அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். கட்சியின் வளர்ச்சிக்காகத் தீவிரமாகப் பணியாற்றி வரும் ஒரு தலைவர், தனக்கு விருப்பமான தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதற்காக ஒதுங்குவது கட்சிக்கும் தொண்டர்களுக்கும் பின்னடைவாக அமையக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…