வயிற்றிலேயே இறந்து போன குழந்தை… அங்காடித்தெரு நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Spread the love

இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வசந்த பாலன் இயக்கிய திரைப்படம் தான் அங்காடித்தெரு. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மகேஷ் நாயகனாக நடிக்க அஞ்சலி நாயகியாக நடித்திருந்தார் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் இசை அமைத்திருந்தனர். துணிக்கடையில் வேலை செய்யும் நபர்களின் வாழ்க்கையையும் அவர்கள் சந்திக்கும் ஏமாற்றங்கள், வலிகள் மற்றும் காதல் என அத்தனையும் எவ்வித அலங்காரமும் இன்றி அப்படியே மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட திரைப்படம் தான் அங்காடித்தெரு.

இந்தப் படத்தில் சோஃபி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சுகுணா நாகராஜன். இந்தப் படத்திற்கு பிறகு பெரிய அளவில் மற்ற படங்களில் அவர் தலை காட்டவில்லை. சுகுணா அங்காடி தெரு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய நாகராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுகுணா தொடர்ந்து நடிக்காமல் போனதற்கு திருமணம் தான் காரணம். திருமணத்திற்குப் பிறகு குடும்பம் மற்றும் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார். ஒருவேளை இவர் தொடர்ந்து நடித்திருந்தால் முக்கியமான குணச்சித்திர நடிகைகளில் ஒருவராக அல்லது காமெடி நடிகையாக வலம் வந்திருக்கலாம். தற்போது இவர் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகின்றார்.

படங்களில் நடிக்க வேண்டாம் என கணவர் கூறியதால் சினிமாவில் நடிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எங்களுக்கு திருமணம் முடிந்து நான் கர்ப்பமாக இருந்தேன். எட்டாவது மாதம் கருக்கலைப்பு செய்து விட்டேன். காரணம் குழந்தை வயிற்றில் இறந்து விட்டது. அதனால் அப்படி முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வர என் கணவர் உறுதுணையாக இருந்தார். பிறகு தான் எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான் என்று சுகுணா அந்த பேட்டியில் எமோஷனலாக பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

4 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

4 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

5 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

6 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

6 மணத்தியாலங்கள் ago