“ரூ.10,000 கோடி கொடுத்தாலும்” அதை மட்டும் செய்ய மாட்டேன்னு சொன்னார் ஸ்டாலின்… ஆனால் இன்றோ… தவெகவின் இரட்டை வேடத்தைக் கிழித்தெறிந்த அன்பில் மகேஷ்..!!

Spread the love

தேசியக் கல்விக் கொள்கையை (NEP) தமிழக அரசு ஏற்காது என்று கூறிவிட்டு, தற்போது APAAR (One Nation One Student ID) அடையாள அட்டை திட்டம் மூலம் தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த விவரங்களை ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கத் துடிப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் மீது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தவெகவின் இத்தகைய முரண்பாடான அரசியல் நகர்வுகளைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

மேலும் தனது பதிவில், “ஒன்றிய அரசு 10,000 கோடி ரூபாய் நிதி கொடுத்தாலும் கூட, தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் தேசியக் கல்விக் கொள்கையை (NEP-2020) ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாகக் கூறி மறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நெஞ்சுரமும், கொள்கை உறுதியும் தவெகவிற்கு வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் நலனிலும், மாநிலத்தின் கல்வி உரிமையிலும் திமுக அரசு காட்டும் சமரசமற்ற போக்கைத் தவெக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Soundarya

Recent Posts

விஜய் போட்ட கையெழுத்து… பின்னால் நடக்கும் ரகசிய டீலிங்… தவெகவை அதிரவைக்கும் அந்த ஒரு நபர்…!

தமிழ்நாட்டை போதையற்ற மாநிலமாக மாற்றுவோம் என்ற உறுதியான முழக்கத்துடன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு…

37 seconds ago

BREAKING: “ராஜினாமா செய்ய மாட்டேன்” வைகோவின் உத்தரவை அதிரடியாக மறுத்த மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன்… அரசியலில் திடீர் டுவிஸ்ட்..!!

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்ய…

23 minutes ago

என்னைக் காப்பாத்துங்க… அன்பு ஆபத்தாய் மாறிய விநோதம்… குரங்குகளுக்கு பழம் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?… தூத்துக்குடியை உலுக்கிய மரணம்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம்…

25 minutes ago

பங்காளிகளின் வெறிச்செயல்..! நிலத்துக்காகப் பிறந்த உடன்பிறப்புகளைத் தீர்த்துக்கட்டிய உறவினர்கள்.. தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!

தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…

34 minutes ago

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

41 minutes ago

“இது பொய்யாக இருக்கக்கூடாதா..?” இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து சீமான் உருக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…

48 minutes ago