அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்தது அதிமுகதான் எனக் கடுமையாகச் சாடியுள்ளார். பாஜக கூட்டணியில்…
தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயைக் காணச் சென்றபோது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவர் விக்னேஷை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்த வகையில், இந்த…
தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்விதமான சிறப்பு…
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும்…
செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "மழை நீர் பள்ளி வளாகங்களில் தேங்கியிருந்தால் அதை உடனடியாக அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் மின்கசிவு…
பள்ளிக்கல்வித்துறை சார்பாக சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் அமைச்சர், ப்ளழிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகிழ்ச்சி உள்ளிட்டோர்…
திருச்சியில், தவெக தொண்டர்களின் வெள்ளத்தில் விஜய் தனது தேர்தல் பரப்புரையை நேற்று தொடங்கினார். திருச்சி ஏர்போர்ட் வந்தடைந்த அவருக்கு, அங்கு முதல் மரக்கடை MGR சிலை வரை…
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் ஆசிரியர்களின் பணியானது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து…