anand mahindra offers job to the girl who saves her baby sister using technology
தொழில்நுட்பம் நம்மை காப்பாறும், ஆம், தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது அதனால் நண்மையும் உண்டு, தீமையும் உண்டு. இதுவரை அதன் தீமைகளை பார்த்து வந்த உலகம் இப்போது அதன் நன்மையையும் பார்த்துள்ளது.
Nikitha saved her baby sister using alexa
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 13 வயது நிகிதா என்ற சிறுமி, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன் குழந்தை தங்கையை காப்பாற்றியுள்ளார். உத்தரபிரதேசத்தில், ஒரு வீட்டின் கதவு திறந்து இருந்த நிலையில் குரங்குகள் அந்த வீட்டிற்குள் நுழைந்து கிட்சனில் உள்ள பொருட்களை தூக்கி எரிந்து அட்டூழியம் செய்துள்ளது. அப்போது அங்கு இருந்த சிறு குழந்தை இதை பார்த்து பயந்துள்ளது, ஆனால் அக்குழந்தையின் அக்கா துரிதமாக செயல்பட்டு அலெக்ஸ்சாவிடம் நாய் குறைக்கும் சப்தத்தை கேட்க, அலெக்ஸ்சாவும் நாய் குறைக்கும் சப்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த சப்தத்தை கேட்ட குரங்குகள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளன. அந்த சிறுமி இப்படி புத்திசாலித்தனமாக செயல்பட்டு குழந்தை காப்பாற்றியுள்ளார். இதுகுறித்த செய்தி நாடெங்கும் காட்டுத்தீயாக பரவ, ஆனந்த் மஹேந்திரா இந்த சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லால் நிகிதாவுக்கு தன்னுடைய கேம்பெனியில் வேலை நிச்சயம் என்றும் அவள் படிப்பு முடித்தவுடன் இங்கு சேர்ந்து கொள்ளலாம் என்றும் ஒரு எதிர்பாராத பரிசை கொடுத்துள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…