தொழில்நுட்பம் நம்மை காப்பாறும், ஆம், தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது அதனால் நண்மையும் உண்டு, தீமையும் உண்டு. இதுவரை அதன் தீமைகளை பார்த்து வந்த உலகம் இப்போது அதன் நன்மையையும் பார்த்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 13 வயது நிகிதா என்ற சிறுமி, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன் குழந்தை தங்கையை காப்பாற்றியுள்ளார். உத்தரபிரதேசத்தில், ஒரு வீட்டின் கதவு திறந்து இருந்த நிலையில் குரங்குகள் அந்த வீட்டிற்குள் நுழைந்து கிட்சனில் உள்ள பொருட்களை தூக்கி எரிந்து அட்டூழியம் செய்துள்ளது. அப்போது அங்கு இருந்த சிறு குழந்தை இதை பார்த்து பயந்துள்ளது, ஆனால் அக்குழந்தையின் அக்கா துரிதமாக செயல்பட்டு அலெக்ஸ்சாவிடம் நாய் குறைக்கும் சப்தத்தை கேட்க, அலெக்ஸ்சாவும் நாய் குறைக்கும் சப்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த சப்தத்தை கேட்ட குரங்குகள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளன. அந்த சிறுமி இப்படி புத்திசாலித்தனமாக செயல்பட்டு குழந்தை காப்பாற்றியுள்ளார். இதுகுறித்த செய்தி நாடெங்கும் காட்டுத்தீயாக பரவ, ஆனந்த் மஹேந்திரா இந்த சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லால் நிகிதாவுக்கு தன்னுடைய கேம்பெனியில் வேலை நிச்சயம் என்றும் அவள் படிப்பு முடித்தவுடன் இங்கு சேர்ந்து கொள்ளலாம் என்றும் ஒரு எதிர்பாராத பரிசை கொடுத்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…