செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது ‘AI-ஆல் உருவாக்கப்பட்டது’ (AI Generated) என்ற லேபிளை வீடியோவின் தொடக்கம் முதல் முடிவு வரை திரையில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு புதிய ஐடி (IT) விதி திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் போலி வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையின்படி, பார்வையாளர்கள் பார்க்கும் வீடியோ உண்மையானதா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை எளிதில் கண்டறிய முடியும். தொழில்நுட்ப வளர்ச்சி தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், டிஜிட்டல் தளங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் இந்தத் திருத்தங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் வேளையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைக் குவித்து…
டெங்கு மற்றும் மலேரியாவை உருவாக்கும் கொசுக்கள் முக்கியமாக தேங்கி நிற்கும் தூய்மையான மற்றும் அசுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.…
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…
வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…