உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது சொந்தக் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளான். அவன்…
செல்போன்களில் தொடர்ந்து வரும் தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து…
பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த அத்வைத் உபாத்யாய் (31), கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று ஷிவகங்கை மலைப்பகுதிக்கு மலையேற்றம் சென்றபோது மர்மமான முறையில் மாயமானார். வாடகை…
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனித வாழ்வை எளிதாக்கியுள்ள அதே வேளையில், பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்களின் கைகளில் அது ஆபத்தான ஆயுதமாகவும் மாறிவிடுகிறது என்பதை இந்தச் சம்பவம் நமக்கு…
தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் TCS, வணிக உலகத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒரு முக்கிய…
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு வங்கிக் காசோலையின் தத்ரூபமான புகைப்படம், தொழில்நுட்ப வளர்ச்சியின் இருண்ட பக்கத்தை நமக்கு உணர்த்துகிறது. வங்கியின் பெயர், கணக்கு எண்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின் தொடக்கம் முதல் முடிவு வரை திரையில்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய ஆபத்துகளும் உலகளாவிய விவாதப்பொருளாக மாறியுள்ளன. ஜெமினி, சாட்ஜிபிடி, குரோக் மற்றும் கிளாட் போன்ற ஏஐ…
கூகுள் ஜெமினி (Google Gemini) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் புளோரிடாவைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோனாதன் கவாலாஸ்…