Connect with us

CINEMA

ராஜா ராணி சீரியல் சிவகாமியா இது.. நீங்கள் பார்த்திராத அறிய குடும்ப புகைப்படங்களில் தொகுப்பு இதோ…

தமிழ் சின்னத்திரை சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பிரவீணா பிரமோத்.

   

இவர் கேரளாவை சார்ந்தவர். தனது 18 வயதிலிருந்து நடித்து வருகிறார், தமிழ் சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை.

மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துஉள்ளார் நடிகை பிரவீணா பிரமோத்..

வெள்ளித்திரையில் பல படங்கள்சிறப்பாக நடித்து.கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார்.

 

1992 ஆம் ஆண்டு ‘கௌரி’திரைப்படத்தின் மூலமாக நடிப்பு துறைக்கு வந்தார் ட இரண்டாவது சிறந்த நடிகை என்று கேரளா அரசின் திரைப்பட விருது உட்பட பல பாராட்டுகளை பெற்றுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள்,மகராசி சீரியல் நடித்து பிரபலமானார்.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகை மட்டுமல்ல நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் கூட .

பல்வேறு வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார் நடிகை பிரவீன் பிரமோத் அவர்கள்.

சீரியல் நடித்தது மூலமாக தமிழில் கார்த்திக் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, கோமாளி, சாமி 2,என பல . படத்தில் நடித்திருக்கிறார்.

 

இதை தொடர்ந்து  விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2வில் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்த வருகிறார்.

 

1992 ஆம் ஆண்டு பின்னணி குரல் கலைஞர் என்ற  கேரள அரசு திரைப்பட விருதையும் பெற்றார்.  இவரது தந்தை ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்.

 

துபாயில் வேலை செய்து கொண்டிருந்த பிரமோத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தன் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவது வழக்கமாக வைத்துள்ளார் பிரவீணா.

 

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் .தற்போது குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

Continue Reading

More in CINEMA

To Top