கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரபல தமிழ் நடிகை… தமிழ் திரையுலகமே அதிர்ச்சி… அடுத்தடுத்து வெளிவரும் உண்மை…!

Spread the love

தமிழ் சினிமாவில் தவசி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதியுஷா மரண வழக்கு மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டில் காதலருடன் விஷம் அருந்தி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய மகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அவருடைய தாய் சரோஜினி தேவி அதிர்ச்சி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

அவருடைய மார்பு, தொடை பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும் உடற்கூறு ஆய்வில் பலாத்காரம் உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகையின் மரணம் தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்தபோது அவருடைய தாயார் இந்த அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளது தற்போது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

8 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

8 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

9 மணத்தியாலங்கள் ago