நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நடிகை இப்போம் எப்படி இருகாங்க தெரியுமா…? வைரலாக சமீபத்திய புகைப்படம்….

Spread the love

1987 ல் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் “நாயகன்”.  இத்திரைப்படம் மும்பையில் தாதாவாக இருந்த  வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இத்திரைப்படத்தில் கமலுக்கு மகளாக நடிகை கார்த்திகா நடித்துள்ளார். இவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை கார்த்திகா ‘பூவிழி வாசலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ‘நாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் பெரும் வரவேற்பு பெற்றார்.இவர் நாயகன் படத்திற்கு அப்புறம் தமிழ் படங்கள் ஏதும்  நடிக்கவில்லை என்றாலும் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார்.

நடிகை கார்த்திகா சுனில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் சினிமா வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரின்  மகன்  திருமணத்தில் எடுத்த புகைப்படம்  இணையத்தில் வெளியாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் நாயகன் படத்தில் நடித்த கமலகாசன் மகளா  இது என்ற  ஆச்சிரியத்தில் அந்த புகைப்படத்தை வைரலாக்கி லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

6 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

6 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

6 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

6 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

6 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

6 மணத்தியாலங்கள் ago