Categories: சினிமா

ஓ.. இது போட்டோஷூட்-ஆ..? நாங்க கூட நிச்சியதார்த்தம்னு நெனச்சோம்.. பிரபல ஜோடியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..

Spread the love

தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் நடித்த பிரபலமான வினய், பல வருடங்களாக நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோஷூட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் வினய் சமீப காலமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசித்தி வருகிறார்.

துப்பறிவாளன், டாக்டர், எதற்கும் துணிந்தவன், வீரன் ஆகிய பல திரைப்படங்களில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

பாலச்சந்திரன் இயக்கத்தின் வெளியான பொய் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை விமலா ராமன்.

இவர் ராமன் தேடிய சீதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக சுந்தர் சி யின் இருட்டு திரைப்படங்களில் நடித்தார்.

பல வருடங்களாக நடிகர் வினையுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ சூட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

என்ன தைரியம் இருந்தா… என் பொண்ணு மேல கையை வைப்ப?… உணவகத்தில் தவறாகப் புரிந்து… முதியவரைத் தாக்கிய தந்தை… பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

சிங்கப்பூர் உணவகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், மனித உறவுகளின் சிக்கலையும் அவசர முடிவுகளின் ஆபத்தையும் வெளிப்படுத்துகிறது. சிறுமியின் தலைமீது முதியவர்…

14 seconds ago

ஐயோ காப்பாத்துங்க… வெந்திரா கால்வாயில் நீந்தச் சென்ற… 5 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டு… 2 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்த ஐத்தம்புடி கால்வாய் சோகத்தின் சுவடுகள் மறைவதற்குள்ளேயே, பாலக்கோடேரு மண்டலம் வெந்திரா கிராமத்தில் மற்றுமொரு கொடூர…

4 minutes ago

மேடம்… 2 நிமிஷம் இருங்க… நள்ளிரவில் ஆள்நடமாட்டமில்லாத சாலையில் காரை நிறுத்திய ஓட்டுநர்… அடுத்த நடந்த ஷாக்கிங் சம்பவம்…!

மும்பையின் இரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு இளம் பெண், தனது வீட்டிற்குச் செல்ல ஒரு டேக்சிக்காகக் காத்திருந்தாள். டேக்சி…

21 minutes ago

“ஐயோ… என் புருஷனை ஆளையே காணோம் சார்… அலமாரியில் ரத்தக் கறை… நள்ளிரவில் அலறல் சத்தம்… கிராமத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்…!”

அண்டை கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த…

24 minutes ago

ஐயோ… என்ன இப்படி ஆகிடுச்சே… பேருந்து ஏறி தூய்மைப் பணியாளர் பலி… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

கோலாப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பராமரிப்புப் பணிமனையில், மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.டி…

37 minutes ago

அட கடவுளே… கையில மருந்து வாங்கக்கூட வழியில்லையே சாமி… கண்முன்னே வலிப்பில் துடிக்கும் 5 வயதுச் சிறுவன்… நெஞ்சிலடித்துக் கதறும் தாய்…!

ஒரு தாய்க்குத் தன் குழந்தையின் வேதனையை விடவா பெரிய துயரம் இருந்துவிட முடியும்? விளையாடும் வயதில் கைகளில் பொம்மைகளை ஏந்தி…

43 minutes ago