சென்னை மெரினா கடற்கரையில் உலக இதய தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 300 பேர் இதய வடிவில் மனித சங்கிலி அமைத்தனர். பின்னர் அவர்கள் இதய பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி தம்பதியினர் பொதுமக்களிடம் இதயம் குறித்து கலந்துரையாடினர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆதி, இதயம் என்பது நமது கணவன், மனைவி, நெருங்கிய நண்பர் மாதிரி. நாம் நேசிப்போம்;
ஆனால் அதன் மீது கவனம் செலுத்த மாட்டோம். எனவே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல தூக்கம் இருந்தாலே உடல் சிறப்பாக செயல்படும். என் இதயம் வலிமையாக இருக்க என் மனைவி தான் காரணம் என கூறினார்.
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…