சென்னை மெரினா கடற்கரையில் உலக இதய தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 300 பேர் இதய வடிவில் மனித சங்கிலி அமைத்தனர். பின்னர் அவர்கள் இதய பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி தம்பதியினர் பொதுமக்களிடம் இதயம் குறித்து கலந்துரையாடினர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆதி, இதயம் என்பது நமது கணவன், மனைவி, நெருங்கிய நண்பர் மாதிரி. நாம் நேசிப்போம்;
ஆனால் அதன் மீது கவனம் செலுத்த மாட்டோம். எனவே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல தூக்கம் இருந்தாலே உடல் சிறப்பாக செயல்படும். என் இதயம் வலிமையாக இருக்க என் மனைவி தான் காரணம் என கூறினார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…