Categories: சினிமா

90களில் புகழின் உச்சியில் இருந்த நடிகை வினிதா… இப்போ ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாங்களே…

Spread the love

1990 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமானார்கள். குஷ்பூ சுகன்யா மீனா ரோஜா வினிதா சில்க் ஸ்மிதா என பல நடிகைகள் எவர்கிரீன் ஆக இருக்கிறார்கள். காலத்தால் அழியாத பல படங்களில் நடித்து இன்றளவும் அவர்கள் நடிப்பதை பார்த்தால் பிரஸ் ஆகத்தான் புதுசாக தான் தெரியும். அப்படி 90கள் காலகட்டத்தில் அறிமுகமாகி மிக பிரபலமாக புகழின் உச்சியில் இருந்தவர் தான் நடிகை வினிதா. இவர் தற்போது என்ன ஆனார் என்ன செய்கிறார் என்பதை பற்றி இனி காண்போம்.

வினிதா விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். இவரது தந்தை குவைத்தில் இன்ஜினியராக பணிபுரிந்தார். இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கேதான். ஆனால் 1990 காலகட்டத்தில் ஈராக் போரின்போது குவைத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தனது அம்மா மற்றும் தம்பியுடன் குடியேறினார். முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான வினிதாவிற்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

1993 ஆம் ஆண்டு சின்ன ஜமீன் கட்டபொம்மன் ஆகிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். குறிப்பாக கட்டபொம்மன் படத்தில் பிரியா பிரியா என்ற பாடலின் மூலம் மிகப் பிரபலமாக ஆனார் வினிதா. தொடர்ந்து பெரிய குடும்பம் வியட்நாம் காலனி புது நிலவு கருப்பு ரோஜா வீரத்தாலாட்டு சிவப்பு நிலா வானத்தைப்போல போன்ற பல முன்னணி கதாநாயகர்கள் உடன் இணைந்து வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் வினிதா.

நல்ல பிரபலமாக இருக்கும்போது வினிதா 2003 ஆம் ஆண்டு ஒரு பாலியல் பிரச்சினையில் சிக்கினார். இவர் பாலியால் தொழில் செய்வதாக போலீசார் இவரை கைது செய்தனர். பின்னர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பாகி வெளியே வந்தார். ஆனால் அதிலிருந்து அவர் வெளியே எங்குமே எந்த ஊடகத்திலுமே தன்னுடைய முகத்தை காட்டவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு 2009 ஆம் ஆண்டு எங்க ராசி நல்ல ராசி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் வினிதா. அதற்குப் பிறகு தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்ற தகவல் யாருக்குமே தெரியவில்லை. ஒரு காலகட்டத்தில் ஓஹோ என்று வருவார் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்த்த பல கதாநாயகிகள் ஒரு சில காலகட்டத்திற்கு பிறகு முடிந்த இடம் தெரியாமல் காணாமல் தான் போய் இருக்கிறார்கள்.

admin

Recent Posts

“‘ஏன்டா பள்ளிக்கு வரல…?” ஒற்றை கேள்வி கேட்ட தலைமை ஆசிரியர்…. அறைக்குள் புகுந்து அடித்து ரத்தகளரியாக்கிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 54 வயதான தலைமை ஆசிரியர் கர்னல் நேற்று தனது அறையில் அமர்ந்து, பள்ளிக்குத் தொடர்ந்து…

5 minutes ago

மகனுக்காக அரசியலை விற்ற வைகோ..! “அன்று திராவிட இயக்கத்தின் போர்வாள்…. இன்று விஜய் ரசிகர் மன்ற தளபதி….” மல்லை சத்யாவின் காட்டமான பேச்சு….!!

திராவிட வெற்றி கழக தலைவரும், மதிமுகவின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான மல்லை சத்யா செய்தியாளர்களைச் சந்தித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

17 minutes ago

பேச்சுவார்த்தை இல்லையா…? முதல்வர் விஜய் – த்ரிஷா உறவில் திடீர் விரிசல்… பின்னணி என்ன…? வெளியான பரபரப்பு தகவல்கள்…!!

பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெற்ற ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்துகொண்ட நிலையில், சிறப்பு விருந்தினராகத்…

26 minutes ago

“யாருக்கு ஆதரவு…?” சஸ்பென்ஸ் வைக்கும் ஜி.கே.வாசன்… இடைத்தேர்தலில் தமாகாவின் புதிய அரசியல் ஆட்டம்…!

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பேச்சு அரசியல்…

36 minutes ago

நள்ளிரவில் பயங்கரம்…! அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் படுகாயம்…. அலறி துடித்த பயணிகள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நேற்றிரவு அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே…

41 minutes ago

இடைத்தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்…! இடதுசாரிகளுக்கு சீமான் ஆதரவு…? அனல் பறக்கும் அதிரடி பேச்சு…!!

தமிழக இடைத்தேர்தல் களம் சுடச்சுட சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சு…

1 மணத்தியாலம் ago