இஸ்ரேலுடனான போரில் ஈரானில் சுமார் 1,060 பேர் பலி.. தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை… ஈரான் அரசு அறிவிப்பு..!!

Spread the love

ஈரானின் ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள் மீது “ஆப்ரேஷன் ரைசிங் லயன்” எனும் பெயரில் இஸ்ரேல் கடந்த ஜூன் 13ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலோடுடான இந்த போரில் ஈரானில் சுமார் 1060 பேர் கொல்லப்பட்டதாகவும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையில் போர் தொடங்கிய நிலையில் இரு நாடுகளும் ஏவுகணைகள் மூலமாக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. இந்த போரானது கடந்த ஜூன் 24ஆம் தேதி 12 நாளை எட்டியதும் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்  அறிவித்தார்.

இதை இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொண்டன. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளதால் போரில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஈரான் அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் அரசு தொலைக்காட்சிக்கு ஈரானின்  தியாகிகள் மற்றும் படைவீரர்கள் அறக்கட்டளையின் தலைவர் அளித்துள்ள பேட்டியில், “இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போரில் சுமார் 1060 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை 1100 அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

எறும்புகளின் இனப்படுகொலை..! ஆயிரக்கணக்கான எறும்புகளை உயிரோடு எரித்து வதைக்கும் கொடூரம்.. வைரல் வீடியோவால் அதிர்ச்சி..!!

ஆயிரக்கணக்கான எறும்புகளை உயிரோடு தீயிட்டு எரிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு நபர்…

2 minutes ago

பால் போன்ற உடலுக்குச் சொந்தக்காரர்… தமன்னா காலில் விழுவேன்… சர்ச்சைக்கு பாலிவுட் நடிகர் அன்னு கபூர் விளக்கம்..!!

பாலிவுட் நடிகர் அன்னு கபூர், நடிகை தமன்னாவின் உடல் தோற்றம் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 'Aaj…

8 minutes ago

தேர்தல் முடிவுகளுக்கு பின்.. உதயநிதிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி… அதிர்ச்சியில் திமுகவினர்..!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வேட்பாளர்களின் சொத்து விவரங்களைச் சரிபார்க்கும் நடைமுறை தொடங்கப்படும் என்று வருமான வரித்துறை (IT) சென்னை உயர்…

12 minutes ago

இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்!… ஆந்திராவில் திறக்கப்படும் மெகா சுரங்கம்… மே 2026-ல் மெகா ஓப்பனிங்…!!!

உலக அளவில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வரும்…

14 minutes ago

கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரம்… திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு… சீமான் ஆவேசம்..!!

பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஸ் பாத்திமா மற்றும் அக்கட்சியினர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு அக்கட்சியின்…

15 minutes ago

லாட்ஜ் அறைக்குள் ரத்த வெள்ளத்தில் இளம்பெண்.. தூக்கில் இளைஞர்… இளைய சமூகத்தை உலுக்கும் சம்பவம்… சென்னையில் ஒரு ‘லைவ்’ கிரைம் த்ரில்லர்…!!!

சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், நேற்று காலை அறை எடுத்துத் தங்கிய இளம்…

41 minutes ago