போதைப் பொருள் வழக்கில் கடந்த 23ம் தேதி அன்று நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் 26 ஆம் தேதியன்று நடிகர் கிருஷ்ண ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள் . இதை தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க வழக்கு தொடர்ந்திருந்தார்கள். அந்த வழக்கை தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். தற்போது மறு உத்தரவு வரும் வரை இருவரும் அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு ஹைகோர்ட் ஜாமீன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…