ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவின் தாய் அஞ்சலி சர்மா மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கிச் செய்த கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணியின் புகழ்பெற்ற “விசில் போடு” சைகையை, அபிஷேக் சர்மாவின் தாய் சென்னை ரசிகர்களைப் பார்த்து கிண்டல் செய்யும் விதமாக செய்து காட்டினார். ஹைதராபாத் அணியின் மிரட்டலான வெற்றிக்குப் பிறகு, மைதானத்தில் அமைதியாக அமர்ந்திருந்த சென்னை ரசிகர்களை நோக்கி அவர் இவ்வாறு சவால் விடும் வகையில் கைகளை அசைத்துக் கொண்டாடினார்.
“ஆன்ட்டிக்கு கோபமே வராதா?” (Aunty got no chill) என்ற வாசகத்துடன் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. சென்னை ரசிகர்களின் சொந்த பாணியிலேயே அவர்களுக்குப் பதிலடி கொடுத்த அபிஷேக் சர்மாவின் தாயாரின் இந்தத் துணிச்சலான கொண்டாட்டத்தை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து, தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…