ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவின் தாய் அஞ்சலி சர்மா மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கிச் செய்த கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணியின் புகழ்பெற்ற “விசில் போடு” சைகையை, அபிஷேக் சர்மாவின் தாய் சென்னை ரசிகர்களைப் பார்த்து கிண்டல் செய்யும் விதமாக செய்து காட்டினார். ஹைதராபாத் அணியின் மிரட்டலான வெற்றிக்குப் பிறகு, மைதானத்தில் அமைதியாக அமர்ந்திருந்த சென்னை ரசிகர்களை நோக்கி அவர் இவ்வாறு சவால் விடும் வகையில் கைகளை அசைத்துக் கொண்டாடினார்.
“ஆன்ட்டிக்கு கோபமே வராதா?” (Aunty got no chill) என்ற வாசகத்துடன் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. சென்னை ரசிகர்களின் சொந்த பாணியிலேயே அவர்களுக்குப் பதிலடி கொடுத்த அபிஷேக் சர்மாவின் தாயாரின் இந்தத் துணிச்சலான கொண்டாட்டத்தை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து, தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…