“இதுல என்ன தப்பு இருக்கு..?” என் புருஷன் துபாய் போயிட்டாரு… அதனால என் மாமனாரோடு… இணையத்தையே அதிரவைத்த பெண்..!!

Spread the love

கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற பிறகு, வீட்டுப் பொறுப்புகள் மற்றும் குழந்தைகளை வளர்க்கும் சுமை முழுமையாகத் தன் தோள்களில் விழுந்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் கணவருடன் பேச்சுவார்த்தை இருந்தபோதிலும், காலப்போக்கில் அவர்களுக்கு இடையேயான தூரம் அதிகரித்து, தனிமை தன்னை வாட்டத் தொடங்கியதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடினமான காலக்கட்டத்தில், தனது மாமனாரின் துணையும் ஆறுதலும் மட்டுமே தனக்கு ஆதரவாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்ததில், தங்களுக்குள் எப்போது இவ்வளவு நெருக்கம் ஏற்பட்டது என்பதே தெரியவில்லை என்றும் அவர் விவரித்துள்ளார். தற்போது தாங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி, கணவன் – மனைவி போல ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தனக்குத் தோன்றவில்லை என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் இப்போது தனது வாழ்வின் ஒரு பகுதியாக இல்லை என்றும், அவரைத் தொடர்பு கொள்ள முடியாதபடி ‘பிளாக்’ செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். தனது குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் மாமனாரின் முகம் மட்டுமே தனது புதிய வாழ்வின் விடியலாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த வினோதமான மாற்றம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

6 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

6 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

6 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

6 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

6 மணத்தியாலங்கள் ago