“இதுல என்ன தப்பு இருக்கு..?” என் புருஷன் துபாய் போயிட்டாரு… அதனால என் மாமனாரோடு… இணையத்தையே அதிரவைத்த பெண்..!!

Spread the love

கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற பிறகு, வீட்டுப் பொறுப்புகள் மற்றும் குழந்தைகளை வளர்க்கும் சுமை முழுமையாகத் தன் தோள்களில் விழுந்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் கணவருடன் பேச்சுவார்த்தை இருந்தபோதிலும், காலப்போக்கில் அவர்களுக்கு இடையேயான தூரம் அதிகரித்து, தனிமை தன்னை வாட்டத் தொடங்கியதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடினமான காலக்கட்டத்தில், தனது மாமனாரின் துணையும் ஆறுதலும் மட்டுமே தனக்கு ஆதரவாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்ததில், தங்களுக்குள் எப்போது இவ்வளவு நெருக்கம் ஏற்பட்டது என்பதே தெரியவில்லை என்றும் அவர் விவரித்துள்ளார். தற்போது தாங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி, கணவன் – மனைவி போல ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தனக்குத் தோன்றவில்லை என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் இப்போது தனது வாழ்வின் ஒரு பகுதியாக இல்லை என்றும், அவரைத் தொடர்பு கொள்ள முடியாதபடி ‘பிளாக்’ செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். தனது குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் மாமனாரின் முகம் மட்டுமே தனது புதிய வாழ்வின் விடியலாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த வினோதமான மாற்றம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Soundarya

Recent Posts

இனி இவர்தான் டிராஃபிக் போலீஸ்…! சீன சாலைகளில் களமிறங்கிய ரோபோக்கள்…. வியக்க வைக்கும் சாதனை…!!

சீனாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விதிமீறல்களைக் கண்காணிக்கவும் ரோபோக்களைப் பயன்படுத்தும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களைக் ஒழுங்குபடுத்தும் இந்தப்…

27 minutes ago

“நீ இல்லாம எப்படி இருப்பேன்…” மகன் இறந்த அதே இடத்தில்….! அடுத்தடுத்த இறப்பால் நிலைகுலைந்த குடும்பம்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…

1 மணத்தியாலம் ago

“ஐயோ என் புருஷன் செத்துட்டாரு” கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த கணவர்.. கத்தி கூப்பாடு போட்ட மனைவி.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…

1 மணத்தியாலம் ago

“இந்தியா மாதிரி நாங்க இல்ல!.. நாமெல்லாம் அவர்களுக்கு நிகராக முடியாது”…. நேரலை டிவியில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மந்திரி…!!!

பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்நாட்டின் எரிசக்தி நெருக்கடி குறித்து கவலையான…

1 மணத்தியாலம் ago

“நான் சாகப்போறேன் பாரேன்” காதலியிடம் பேசிக்கொண்டே விளையாட்டாக கழுத்தில் தூக்கு மாட்டிய இளைஞர்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

நாகர்கோவில் அருகே காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே தற்கொலை செய்வது போல விளையாட்டாக நடித்த வாலிபர், எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு கழுத்தில் இறுகி…

1 மணத்தியாலம் ago

பெரும் பரபரப்பு..! தவெக நிர்வாகி அடித்துக் கொலை… சேலத்தில் பயங்கர அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago