சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் விலங்குகளின் ஆக்ரோஷமான சண்டைகளும், மனிதர்களை அவை தாக்கும் வீடியோக்களுமே அதிகம் வைரலாகும். ஆனால், அவற்றுக்கு மத்தியில் மனிதநேயத்தின் உன்னதத்தை உணர்த்தும் ஒரு வீடியோ தற்போது மக்களின் இதயங்களை வென்றுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண்மணி தன்னிடம் இருக்கும் சுடச்சுட ரொட்டிகளைப் பசியோடு இருக்கும் குரங்குகளுக்குத் தன் கையாலேயே அன்புடன் ஊட்டி விடுகிறார்.
“இந்தியாவின் உண்மையான அழகு இதுதான்” என நெட்டிசன்களால் போற்றப்படும் இந்த வீடியோ, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பிரிக்க முடியாத அன்பையும், மனிதாபிமான பிணைப்பையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது. இந்த நெகிழ்ச்சியான காட்சி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
அமெரிக்காவில் அரங்கேறிய முறையற்ற உறவு விவகாரத்தில், ஸ்டீவன் பிளாட்ல் (Steven Pladl) என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டில் தனது…
போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த ராஜகோபால், தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு…
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வழக்கம்போல ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும்,…
விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம்…
சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும்…