உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் நீதிமன்ற வளாகத்தின் அருகே வழக்கறிஞர் ஒருவர் நிலப் பதிவு பணிகளுக்காகத் தன் சகாக்களுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது முத்திரைத் தாள் வாங்குவதற்காகத் தனது…
குஜராத்தில் நடந்த 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறையில் குரங்கு ஒன்று திடீரென நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திநகரில் உள்ள ஒரு…
பொதுவாக கதைகளில் மட்டுமே நாம் கேட்டுப் பழகிய பல சுவாரசியமான விஷயங்கள், சில நேரங்களில் நிஜ வாழ்க்கையிலும் அரங்கேறி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், புத்திசாலித்தனமான…
அழுதுகொண்டிருக்கும் ஒரு சிறுமிக்கு குரங்கு ஒன்று ஆறுதல் கூறும் காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுமி சோகமாக அழுது கொண்டிருப்பதைப் பார்த்த குரங்கு, அவரிடம் சென்று…
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி வைரலாகி வருகிறது. பொதுவாக குரங்குகள் மரங்களுக்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம் அரவணைத்த நெகிழ்ச்சியான மற்றும் பரபரப்பான சம்பவம்…
ஒரு சிறுவன் பால்கனி கம்பிகளைப் பிடித்தபடி ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருக்கிறான்; கீழே பாதாளம் போன்ற ஆழம். அங்கொன்றும் இங்கொன்றுமாக உலரும் துணிகள், திறந்து கிடக்கும் கதவு…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஒரு கசப்பான சான்றாகும்.…
குரங்கு ஒன்று தவறுதலாக சோப்புக்கட்டியை உணவு என நினைத்து உண்ண முயன்றபோது, ஒரு பெண் அதனைத் தாயுள்ளத்தோடு தடுத்து உருளைக்கிழங்கை வழங்கிய நெகிழ்ச்சியான காணொளி சமூக ஊடகங்களில்…