எனக்கும் ஒரு ஃபார்ம் குடுங்கப்பா..! குஜராத் அரசு கூட்டத்தில் திடீர் விசிட்.. குரங்கு அடித்த ரகளை.. இணையத்தைக் கலக்கும் வீடியோ…!!

Spread the love

குஜராத்தில் நடந்த 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறையில் குரங்கு ஒன்று திடீரென நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திநகரில் உள்ள ஒரு அரசு அரங்கில் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக உள்ளே நுழைந்த குரங்கு அங்கிருந்த மேஜைகள் மற்றும் நாற்காலிகள் மீது தாவி ஓடி அமர்க்களம் செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

இந்த அசாதாரணமான சம்பவத்தின்போது, அங்கிருந்தவர்கள் குரங்கை விரட்ட முயன்றனர். ஆனால், அது பயப்படாமல் அதிகாரிகளின் கோப்புகள் மற்றும் கணினிகளை ஆய்வு செய்வது போல மேஜை மீது அமர்ந்திருந்தது. இந்த கலகலப்பான மற்றும் விசித்திரமான காட்சியை அங்கிருந்த ஊழியர் ஒருவர் தனது மொபைல் போனில் படம்பிடித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற ஒரு தீவிரமான கூட்டத்தில் குரங்கின் இந்த “திடீர் ஆய்வு” அங்கிருந்தவர்களை ஒருபுறம் பதற்றமடையச் செய்தாலும், மறுபுறம் வேடிக்கையாகவும் அமைந்தது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது. “இந்த குரங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தனது பெயரைச் சேர்க்க வந்துள்ளது போல”, “ஆவணங்களைச் சரிபார்க்க வந்த புதிய அதிகாரி” எனப் பலரும் இணையத்தில் விதவிதமாகவும் நகைச்சுவையாகவும் கமெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குரங்கின் வீடியோ தற்போதைய இணையதள ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Swetha

Recent Posts

“சாலையில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா?”.. நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த வாலிபர் செய்த அசிங்கம்.. இணையத்தில் குவியும் கண்டனம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…

13 seconds ago

ஒன்றரை வயது குழந்தையைச் சுவற்றில் மோதி கொன்ற தாயின் கள்ளக்காதலன்.. எலும்புகள் உடைந்து துடிதுடித்த பிஞ்சு உயிர்.. ; மருத்துவரால் அம்பலமான உண்மை..!!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…

19 minutes ago

“பெண் போலீசுக்கு ஆபாச மெசேஜ்.. ஸ்டேஷனுக்கே வந்த கணவர்.. துப்பாக்கி முனையில் மிரட்டிய இன்ஸ்பெக்டர் திலீபன்.. டிஐஜி எடுத்த அதிரடி முடிவு”..!!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…

30 minutes ago

ஸ்கூல் லஞ்ச் பிரேக்கில் காரில் உல்லாசம்.. “ஆசிரியரை குஷிப்படுத்தவே ஆபாச படங்கள் அனுப்பினேன்..” 17 வயது மாணவன் கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்..!!

ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…

37 minutes ago

BREAKING: திடீரென ரூ.12,000 உயர்ந்தது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்….!

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…

54 minutes ago