“இனி பொருள் வாங்க முடியாது” மொத்தம் 13,928 ரேஷன் கார்டுகள் ரத்து… பயனாளிகளுக்கு பயங்கர ஷாக்…!!

Spread the love

உத்தரபிரதேச  மாநிலம் அமேதியில் 13,928 ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது ஆண்டு வருமானம் மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் அல்லது ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்த தகுதியற்ற பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டைதாரர்கள் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற்று வருகின்றனர். ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவதற்காக மத்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்தியது. இருப்பினும், ஏராளமான தகுதியற்ற மக்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அத்தகைய அட்டைதாரர்களை அடையாளம் காண, மத்திய அரசு மாவட்ட விநியோகத் துறைக்கு தொகுதி வாரியான பட்டியலை அனுப்பியது. இந்த அட்டைகளைச் சரிபார்க்க துறை வீடு வீடாகச் சென்று, 13,928 அட்டைதாரர்கள் தகுதியற்றவர்கள் என்பதைக் கண்டறிந்தது.

Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

1 minute ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

5 minutes ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

6 minutes ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

8 minutes ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

12 minutes ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

16 minutes ago