தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் அட்டை வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. இருப்பினும், பல்வேறு நிர்வாகக் காரணங்களால்…
ரேஷன் அட்டைதாரர்களுக்கு, குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில்…
தமிழகத்தில் உள்ள 1.17 கோடி முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் 18.65 லட்சம் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம் செய்வது…
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்குக் கேழ்வரகு விநியோகம் செய்வதற்காக, விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கேழ்வரகைக் கொள்முதல் செய்யும் பணியைத் தமிழக அரசு தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காகக் கேழ்வரகு ஒரு டன்னுக்கு…
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாவட்ட வாரியாக மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைத்துப் பயனர்களும் மார்ச்…
தமிழக ரேஷன் கார்டில் குழந்தைகளின் பெயரை இணைப்பதன் மூலம், குடும்பங்களுக்குக் கூடுதலாக 2 கிலோ அரிசி மற்றும் 500 கிராம் சர்க்கரை மாதந்தோறும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம்…
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, ஒரு ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைரேகையை (Biometric) பதிவு…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகளுக்கு முக்கியத்துவம்…
உணவு வழங்கல் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்படி, தங்கள் ரேஷன் கார்டு தொலைந்து போனவர்களும் அல்லது புதிய ரேஷன் கார்டு நகலுக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களும் பொங்கல் பரிசைப்…