ரேஷன் அட்டை

பொங்கல் பரிசுத்தொகை.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்தது இனிப்பான செய்தி…!!

கடந்த 2021 தேர்தலின் போது அப்போதைய அதிமுக அரசு ரூ.2,500 வழங்கியது. அதனை விஞ்சும் வகையில், இந்த முறை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்க திமுக…

4 மாதங்கள் ago

“டிசம்பர் 31 தான் கடைசி நாள்” உடனே கிளம்புங்க… ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டு, அனைவரும் கட்டாயம் விரல் ரேகை (e-KYC) பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. …

4 மாதங்கள் ago

போடு ரகிட ரகிட…! பொங்கல் பரிசுத்தொகை ரூ.2,500..? சீக்ரெட் சொன்ன தமிழக அமைச்சர்…!!

வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் குறித்துப் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த…

4 மாதங்கள் ago

ரேஷன் கார்டில் இதை செய்யாவிட்டால் பொங்கல் பரிசு கிடைக்காது..? அதிர்ச்சியில் பொதுமக்கள்… வெளியான உண்மை தகவல்…!!

டிசம்பர் 31-க்குள் விரல்ரேகை (KYC) பதிவு செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகிவிடும் என்றும், இதனால் பொங்கல் பரிசு கிடைக்காது என்றும் ஒரு தகவல் மக்களிடையே வேகமாகப் பரவி…

4 மாதங்கள் ago

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு.. வெளியான புதிய தகவல்…!!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, கடந்த ஆண்டைப் போலவே ஜனவரி 9-ம்…

4 மாதங்கள் ago

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் உடனே இதை செய்யுங்க… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் தங்களது KYC விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, மாநிலத்தில் இன்னும் 36 லட்சம் பேர்…

4 மாதங்கள் ago

தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு… காலையிலேயே வெளியான குட் நியூஸ்…!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம் கடந்த இரண்டு வருடங்களாக…

4 மாதங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலவச அரிசி பெறும் PHH (முன்னுரிமை குடும்ப அட்டைகள்) மற்றும் PHH-AAY (அந்த்யோதயா அன்ன…

4 மாதங்கள் ago

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்… குடும்ப அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றுடன், ஒரு லிட்டர் பாமாயில் மற்றும் ஒரு…

4 மாதங்கள் ago