தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் கூட்டணியில் இருக்கக்கூடிய ஒரு சில கட்சிகள் ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதி என குரல் எழுப்பி வருவதால் ஸ்டாலின் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
இப்படியான நிலையில் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை வைத்து திமுகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுப்பது போல அதிமுகவுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சமீபத்தில் இணைந்துள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் யுவராஜா, அதிமுக ஆட்சி அமைத்தாலும் அது கூட்டணி ஆட்சி தான் என்றும் 2026 இல் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று இபிஎஸ் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்றும் தெரிவித்துள்ளார்
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…