தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களும் காதலர்களுக்காக திறந்தே இருக்கும். காதலிக்கும் அனைவருக்கும் சாதி மறுப்பு திருமணங்கள் செய்து வைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். காதல் திருமணம் செய்து கொள்பவரையும் மற்றும் சாதி மாற்றத்தில் காதலிப்போரையும் ஒரே வருடத்தில் மட்டும் நெல்லையில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது.
வழக்குப்பதிவு செய்தது மட்டும் 240 வழக்குகள். கணக்கில் இல்லாதது எவ்வளவோ தெரியவில்லை நிலைமை கை மீறி செல்கிறது. சுற்றுவட்டாரத்தில் ஆணவக் கொலைகள் நிறையவே நடந்து வருகிறது. இந்த சூழலை புரிந்து கொண்டு அரசு சாதி ஆணவக் கொலையை தடுக்கும் சட்டத்தை கொண்டு வர வேண்டும். வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரிலையே முதலமைச்சர் சாதி ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சமூகவலைத்தளப் பதிவில் பெ. சண்முகம் அவர்கள் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…