“திறந்தே இருக்கும்” காதலர்களுக்கு குட் நியூஸ்…! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்ட அறிவிப்பு…!!

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களும் காதலர்களுக்காக திறந்தே இருக்கும். காதலிக்கும் அனைவருக்கும் சாதி மறுப்பு திருமணங்கள் செய்து வைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். காதல் திருமணம் செய்து கொள்பவரையும்  மற்றும் சாதி மாற்றத்தில் காதலிப்போரையும்  ஒரே வருடத்தில் மட்டும் நெல்லையில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது.

வழக்குப்பதிவு செய்தது மட்டும் 240 வழக்குகள். கணக்கில் இல்லாதது எவ்வளவோ தெரியவில்லை நிலைமை கை மீறி செல்கிறது. சுற்றுவட்டாரத்தில் ஆணவக் கொலைகள் நிறையவே நடந்து வருகிறது. இந்த சூழலை புரிந்து கொண்டு அரசு சாதி ஆணவக் கொலையை தடுக்கும் சட்டத்தை கொண்டு வர வேண்டும். வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரிலையே முதலமைச்சர் சாதி ஆணவக் கொலைத்  தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சமூகவலைத்தளப்  பதிவில் பெ. சண்முகம் அவர்கள் கூறியுள்ளார்.

Divyamayakannan

Recent Posts

“பெற்றோர் இல்லாத நேரம்.. மிரட்டி மிரட்டி வன்கொடுமை”… 15 வயது சிறுமியை சீரழித்த தாய்மாமன்.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…

49 seconds ago

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…

13 minutes ago

அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல்… பெண்களால் அரசியலுக்கு வர முடியாது… பப்பு யாதவின் சர்ச்சை கருத்தால் பற்றி எரியும் அரசியல்..!!

பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…

15 minutes ago

“ஈரானை விடமாட்டோம்!”: கடல்புறமாக வளைத்துப்பிடித்த அமெரிக்கா… உயிர்ச் சேதங்கள் மோசமாக இருக்கும்”… வல்லுநர்கள் எச்சரிக்கும் 2026-ன் மிகப்பெரிய வளைகுடா போர்?…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…

17 minutes ago

“தப்பிக்க 3 செகண்ட் தான் இருந்தது” என் கண் முன்னே சாம்பலாகி போயிட்டாங்க… திருச்சூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிர் பிழைத்தவர் பகீர் வாக்குமூலம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…

18 minutes ago

ஈரானின் ‘மரணப் பொறி’..? கடல் கண்ணிவெடிகளுக்கு நடுவே சிக்கிய கப்பல்கள் – மீட்க களமிறங்கும் IMO… உலகத்தையே உலுக்கும் கப்பல் போக்குவரத்து நெருக்கடி…!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…

21 minutes ago