திக் திக்… குழந்தையைத் தோளில் சுமந்த… நபர் மீது விழுந்த ராட்சத பாம்பு… அருவியில் உரைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ… மகாராஷ்டிராவில் அரங்கேறிய சம்பவம்…!

Spread the love

மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அம்போலி அருவியில் சுற்றுலா சென்ற குடும்பத்தினருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. தனது குழந்தையைத் தோளில் சுமந்தபடி அருவியில் நின்றுகொண்டிருந்த ஒரு நபர் மீது, மேலிருந்து திடீரென ஒரு பெரிய பாம்பு விழுந்தது.

இந்த எதிர்பாராத சம்பவத்தைக் கண்டதும் அங்கிருந்த சுற்றுலாவாசிகள் கடும் அதிர்ச்சியடைந்து அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓடத் தொடங்கினர். பாம்பு விழுந்தபோதிலும், அந்த நபர் பதற்றமடையாமல் தைரியமாகச் செயல்பட்டுத் தனது குழந்தையைப் பாதுகாப்பாகப் பிடித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றார்.

இந்த திடுக்கிடும் சம்பவம் அங்கிருந்த சிலரால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது. பருவமழைக் காலத்தில் அருவிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சுற்றியுள்ள ஆபத்துகளை உணர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினரும் அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.

Swetha

Recent Posts

தமிழக அரசின் அதிரடி உத்தரவு…. சிக்கப்போகும் அரசு அதிகாரிகள்…. ஒரே நாளில் CM விஜய் வைத்த செக்….!

தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் நோக்கில், நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும்…

2 minutes ago

“திமுகவை திட்டாதீங்க”…. தொண்டர்களுக்கு அன்புமணி கொடுத்த ரகசிய சிக்னல்…. அதிமுகவை கழற்றிவிட அன்புமணி போட்ட ரகசிய கணக்கு….!

தமிழக அரசியலில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் சமீபத்திய…

14 minutes ago

நண்பனை பார்க்கச் சென்ற 16 வயது சிறுமி… 3 நாட்களாக புதரில் கிடந்த சடலம்…. டெல்லியில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர…

22 minutes ago

“பாஜகவில் பதவியும் இல்லை… அரசியலும் வேண்டாம்”….. திடீரென சரத்குமார் பரபரப்பு பேட்டி….!

நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், தான் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டதாகக் கூறியுள்ளது பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை…

30 minutes ago

போர்வைக்குள் பதுங்கியிருந்த எமன்…! ஒரே கட்டிலில் தூங்கிய அண்ணன்-தங்கைக்கு நடந்த சோகம்…. அலறி துடித்த குடும்பத்தினர்…. பதற வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் காசரோல் காவல் எல்லைக்குட்பட்ட மூர்கியா கிராமத்தில், ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன்,…

1 மணத்தியாலம் ago