நபர்

யார் சாமி நீ… வலது கை உடைந்த நிலையிலும்… ஒற்றைக் கையால் பைக் ஓட்டிய நபர்… இணையத்தை அதிரவைத்த வைரல் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் தனது வலது கையில் மாவுக்கட்டு போட்டிருக்கும் நிலையிலும், சாலையில்…

1 வாரம் ago

“ச்சீ… கொஞ்சம் கூட அறிவு இல்லை… ரிக்‌ஷாவில் கட்டி வைத்து… நபர் மீது இரக்கமற்ற தாக்குதல்… நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்…! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!”

நிஜமாகவே நெஞ்சை உலுக்குகிற, கடுமையான கோபத்தை ஏற்படுத்துகிற ஒரு கொடூரமான நிகழ்வு இது. சற்றும் மனிதநேயமற்ற முறையில், ஒரு மனிதரை ரிக்‌ஷாவில் கட்டி வைத்து இரக்கமின்றி தாக்கியிருப்பது…

1 வாரம் ago

மனித நேயம் செத்துவிட்டதா…? வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த பயங்கரம்…! பானிபட்டில் அரங்கேறிய மிருகத்தனம்… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!

பானிபட்டில் சுபாஷ் குமார் ராம் என்பவரால் இரண்டு மாதமே ஆன ஒரு குட்டி நாய் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் அரங்கேறிய…

1 வாரம் ago

யார் சாமி நீ… மூட்டையைத் திறந்ததும் காத்திருந்த மெகா ஷாக்… 11,000 நாணயங்களைக் கொட்டி பைக் வாங்கிய தெலுங்கானா நபர்…!!

தெலுங்கானாவில் ஒரு நபர் ரூ 10 நாணயங்களை மட்டுமே கொண்டு ரூ1.10 லட்சம் மதிப்புள்ள புதிய இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ள விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி…

2 வாரங்கள் ago

“இவனுக்கு என்னதான் பிரச்சனை..?” அமர்நாத் யாத்திரையில் பனிப்பாறையை குத்தி சிதைத்த நபர்…! நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு…!!

அமர்நாத் யாத்திரையின் போது பனிப்பாறை ஒன்றை மனிதர் ஒருவர் கம்பியால் குத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளையும், நெட்டிசன்களின் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பாதையில்…

2 வாரங்கள் ago

“அறிவு இருக்கா இவருக்கு…?” அமர்நாத் பனிப்பாறையை… குச்சியால் குத்தி சீண்டிய நபர்… இணையத்தில் வெடிக்கும் நெட்டிசன்களின் ஆக்ரோஷம்…!!

அமர்நாத் புனித யாத்திரைப் பாதையில் உள்ள ஒரு பனிப்பாறையை, பயணி ஒருவர் தன் கையில் இருந்த நடக்கும் குச்சியால் மீண்டும் மீண்டும் குத்தி சேதப்படுத்த முயன்ற காட்சி…

3 வாரங்கள் ago

ஷாக்… போன் பேசிட்டே போனவருக்கு நேர்ந்த கொடூரம்…! திறந்திருந்த மேன்ஹோலுக்குள் விழுந்து பலி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக் (55) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.…

3 வாரங்கள் ago

யார் சாமி நீ… மரணத்தின் விளிம்பில்… 11,000 வோல்ட் மின்கம்பியில் படுத்து உறங்கிய ‘குடிமகன்’ – திக் திக் நிமிடங்களின் பகீர் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டத்திலுள்ள பர்சா குர்த் கிராமத்தில், மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் 11,000 வோல்ட் மின்சாரக் கம்பத்தில் ஏறி கம்பிகளுக்கு நடுவே படுத்து…

4 வாரங்கள் ago

பாம்பா..? பொம்மையா..? மரண விஷமுள்ள நாகப்பாம்பை.. காலால் மிதித்து விளையாடிய நபர்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ… நெட்டிசன்கள் அலறல்…!!

பொதுவாகப் பாம்பின் பெயரைக் கேட்டாலே பலருக்கும் பயம் வந்துவிடும். ஆனால், சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் கொடிய விஷமுள்ள நாகப்பாம்புடன்…

1 மாதம் ago