சமூக வலைதளங்களில் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் தனது வலது கையில் மாவுக்கட்டு போட்டிருக்கும் நிலையிலும், சாலையில்…
நிஜமாகவே நெஞ்சை உலுக்குகிற, கடுமையான கோபத்தை ஏற்படுத்துகிற ஒரு கொடூரமான நிகழ்வு இது. சற்றும் மனிதநேயமற்ற முறையில், ஒரு மனிதரை ரிக்ஷாவில் கட்டி வைத்து இரக்கமின்றி தாக்கியிருப்பது…
பானிபட்டில் சுபாஷ் குமார் ராம் என்பவரால் இரண்டு மாதமே ஆன ஒரு குட்டி நாய் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் அரங்கேறிய…
தெலுங்கானாவில் ஒரு நபர் ரூ 10 நாணயங்களை மட்டுமே கொண்டு ரூ1.10 லட்சம் மதிப்புள்ள புதிய இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ள விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி…
அமர்நாத் யாத்திரையின் போது பனிப்பாறை ஒன்றை மனிதர் ஒருவர் கம்பியால் குத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளையும், நெட்டிசன்களின் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பாதையில்…
அமர்நாத் புனித யாத்திரைப் பாதையில் உள்ள ஒரு பனிப்பாறையை, பயணி ஒருவர் தன் கையில் இருந்த நடக்கும் குச்சியால் மீண்டும் மீண்டும் குத்தி சேதப்படுத்த முயன்ற காட்சி…
மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக் (55) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.…
உத்தரப் பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டத்திலுள்ள பர்சா குர்த் கிராமத்தில், மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் 11,000 வோல்ட் மின்சாரக் கம்பத்தில் ஏறி கம்பிகளுக்கு நடுவே படுத்து…
பொதுவாகப் பாம்பின் பெயரைக் கேட்டாலே பலருக்கும் பயம் வந்துவிடும். ஆனால், சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் கொடிய விஷமுள்ள நாகப்பாம்புடன்…